Tag: Rojappu vasamalarkal

  • ரோஜாப்பூ வாசமலர்கள் Rojappu vasamalarkal

    ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
    நேச மணாளன் மேல் தூவிடுவோம்

    மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
    மெல்லிய சேர்ந்து அள்ளியே வீசி
    நல் மணவாளன் நேசிக்க
    எல்லா மலரையும் தூவிடுவோம்

    மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள
    பெண்ணுடன் அன்பிலும் பேர்பெற்று
    ஒன்றித்துவாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க
    வேண்டுதலோடு தூவிடுவோம்

    புத்திர பாக்கியம் புகழுடன் வாழ்வும்
    சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
    நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்
    பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம்

    கறை திரையற்ற மணவாட்டி சபையை
    இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
    மங்கள நாளை எண்ணியே
    இந்த மணாளன் மேல் தூவிடுவோம்


    Rojappu vasamalarkal nam ippo
    nesa manalan mel thuvituvom

    mallikai mullai sivanthi pissi
    melliya sernthu alliye visi
    nal manavalan nesikka
    ella malaraiyum thuvituvom

    mannanam mappillai panpulla
    pennutan anpilum perperru
    onriththuvazha aantavar aasirvathikka
    ventuthalotu thuvituvom

    puththira pakkiyam pukazhutan vazhvum
    saththiyam santham suththa nal ithayam
    niththiya jivanum perrivarenrum
    pakthiyay vazhnthita thuvituvom

    karai thiraiyarra manavatti sapaiyai
    iraivanam iyesu thannutan serkkum
    mangkala nalai enniye
    intha manalan mel thuvituvom