Tag: Rottupura vittula

  • ரோட்டுபுற வீட்டுல Rottupura vittula

    ரோட்டுபுற வீட்டுல
    ஒதுக்குப்புற திண்னையிலே
    ஒரு பாட்டு ஒண்ணு கேக்குதடி
    செல்லம்மா அந்த பாட்டை கேட்டு
    திகைச்சுப்புட்டேன் சின்னம்மா

    என்னம்மா பாடுறாங்க செல்லாம்மா
    நின்ன காலு பின்னி போச்சு சின்னம்மா
    நம்மை காக்கும் தெய்வம் நம்மை
    நடத்தும் தெய்வம் இயேசுதான்னு
    சொல்றாங்க சின்னம்மா

    வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா பல
    துன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா
    என்னால தாங்க முடியல இதில்
    மீள முடியல
    இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா

    காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மா
    இராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மா
    தீய சக்திகளை அழிக்கும் தெய்வம்
    இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்
    செல்லம்மா இனி அவரையே
    நம்பி வாழ்வோம் சின்னம்மா


    Rottupura vittula
    othukkuppura thinnaiyile
    oru pattu onnu kekkuthati
    sellamma antha pattai kettu
    thikaissupputten sinnamma

    ennamma paturangka sellamma
    ninna kalu pinni possu sinnamma
    nammai kakkum theyvam nammai
    nataththum theyvam iyesuthannu
    solrangka sinnamma rottu

    vazhkkaiyila nimmathiyilla sinnamma pala
    thunpangkal anupavikkiren sellamma
    ennala thangka mutiyala ithil
    mila mutiyala
    iyesuvitam ooti vanthen sellamma

    kaththu karuppu maya manthiram sinnamma
    iraththiriyile thukkam varal sellamma
    thiya sakthikalai azhikkum theyvam
    iyesuthannu therinysukkitten
    sellamma ini avaraiye
    nampi vazhvom sinnamma rottu