Tag: Saastrangaamai Vilugindrom

  • சாஸ்ட்ராங்காமாய் விழுகின்றோம் Saastrangaamai Vilugindrom

    சாஸ்ட்ராங்காமாய் விழுகின்றோம்
    மாபெரும் தேவனை பணிகின்றோம்
    சிங்காசனத்தின் முன்பாக
    ஸ்தோத்திர பலிகள் செய்கின்றோம்

    ஆதியும் அந்தமும் நீர்தானே
    தாவீதின் மைந்தன் நீர்தானே
    ஜோதிகளின் பிதா நீர்த்தனே
    இருந்தவர் இருப்பவர் வருபவர் நீர்தானே

    ஆம் ஆமென் அல்லேலூயா

    ஆயிரம் ஆயிரம் தூதர்களோடு
    கேரூபீன் சேராபீன் சேனைகளோடு
    சேரக்கூடாது ஒளியோடு
    நீதிமான்கள் கூட்டங்களோடு
    மஹா மஹா பரிசுத்தர் நீர்தானே
    ராஜா ராஜா ராஜாதி ராஜாவே

    சர்வ வல்லவரின் சிங்காசனம்
    நான்கு ஜீவன்களின் அலங்காரம்
    ஜீவனின் தோற்றம் அக்கினியே
    மின்னல்கள் தோன்றி ஓடிடுமே
    ஜீவதிபதியே இறங்குவார்
    அசைவாடும் ஆவியாய் இறங்குவார்

    மகிழ்ந்து பாடிடும் வறண்ட நிலம்
    காட்டு புஷ்பங்களும் செழித்தோங்கும்
    கர்த்தர் மகிமையும் காணப்படும்
    தள்ளாடும் முழங்கால்கள் பெலன் அடையும்
    ஆனந்தம் பரமாந்தமே
    சகலத்துக்கும் நன்றி இயேசுவே


    Saastrangaamai Vilugindrom
    Maaperum Thevanai Panikindrom
    Singasanathin Munpaaga
    Sthothira Paligal Seigindrom

    Aadhiyum Andhamum Neerthaanae
    Thaveethin Mynthan Neerthaanae
    Jothigalin Pitha Neerthanae
    Irunthavar Iruppavar Varubavar Neerthanae

    Aam Amen Hallelujah

    Aayiram Aayiram Thoothargalodu
    Cerubin Serabin Senaigalodu
    Sera Kodaatha Oliyodu
    Neethinmaangalin Kootangalodu
    Maha Maha Parisuthar Neerthanae
    Raja Raja Rajathi Rajave

    Sarva Vallavarin Singasanam
    Naangu Jeevangalin Alangaaram
    Jeevanin Thottram Akkiniye
    Minnalgal Thondri Oodiduthe
    Jeevathipatheye Iranguvaar
    Asaivaadum Aaviyai Iranguvaar

    Magilthu Paadidum Varanda Nilam
    Kaatu Pushpangalum Selithongum
    Karthar Magimaiyum Kaanapadum
    Thalladum Mulangaalum Belan Adaiyum
    Aanantham Paramaanthame
    Sagalathirkkum Nandri Yesuve