Tag: Sabaigalellam ummai

  • சபைகளெல்லாம் உம்மை Sabaigalellam ummai

    சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே
    ஜனங்களெல்லாம் உம்மை அறியனுமே
    உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே
    திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே

    எழுப்புதல் தாருமையா
    எழுப்புதல் தாரும்
    ஆதி திருச்சபையின்
    அபிஷேகம் தாரும்

    மாம்சமான யாவர் மீதும்
    ஆவியை ஊற்றுவேன் என்றீர்
    இன்றைக்கும் ஊற்றிடும்
    சபையை பயன்படுத்தும்
    தவறின இடத்தில எல்லாம் சிட்சித்து சீர் படுத்தும்

    அதிசயம் அற்புதங்கள்
    சபைகளில் நடக்கணும்
    எலியா எலிசாக்கள்
    சபை தோறும் எழும்பனும்
    உலர்ந்த எலும்பெல்லாம்
    உயிர் பெற்று எழ வேண்டும்
    தேவ மகிமையை
    கண்ணார காண வேண்டும்


    Sabaigalellam ummai thuthikanume
    Janangallelam ummai ariyanume
    Unmayana uliyargal ummakai ezhumbanume
    Thirapin vasalil mandradi jebikanume

    Eluputhal tharumaiya
    Eluputhal tharum
    Aathi thiruchabayin abishekam tharum

    Mamsamana yaavar meethum aaviyai ootruven endreer
    Indraikum ootridum ,sabayai payanpaduthum
    Thavarina idathil ellam sitchithu seer paduthum

    Athisayam arputhangal sabaigalil nadakanum
    Eliyah Ellisagal sabai thoorum elumbanum
    Ularntha ellumbellam uyir petrru ezha vendum
    Deva magimai yai kannaara kaana vendum