Tag: Sabaiyaga koodiye kartharai

  • சபையாக கூடியே கர்த்தரை Sabaiyaga koodiye kartharai

    சபையாக கூடியே கர்த்தரை ஆராதிப்போம்
    உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம்

    இயேசுவே தேவன், இயேசுவே ஜீவன், இயேசுவே ராஜன்
    என்றும் ஜீவிக்கின்றாரே

    இந்த நாள் அவர் உண்டாக்கின உன்னத நாள்
    அதனால் கர்த்தரையே ஆராதிப்போமா
    அவர் உண்டாக்கின அனைத்தும் நன்மைக்கே
    இந்த நாள் முழுவதும் முற்றிலும் நன்மைக்கே

    நமக் ஆதாரமாய் கர்த்தர் நின்றிடவே
    நமக்கெதிராய் யார் நிற்கக் கூடும்
    தேவன் நம் பக்கமே, உதவி செய்வார
    ஜெயம் நிச்சயமே, தோல்வி நமக்கில்லை

    கவலையை மறந்து ஆராதிப்போமா
    உற்சாகமாய் ஆராதிப்போமா
    கர்த்தரே அனைத்துமே, பார்த்துக்கொள்வாரே
    உந்தன் நம்பிக்கை, வீணாய் போகாதே.


    Sabaiyaga koodiye kartharai aradhipom
    Vuyirthelundha rajanai vuyara vuyarthiduvoam

    Yesuve Devan, yesuve Jeevan, yesuve rajan
    Endrum jeevikindrarey

    Indha nal avar undakina unnadha nal
    Adhanal kartharaiye aradhipoma
    Avar undakina anaithum nanmaike
    Indha nal muluvadhum mutrilum nanmaikke

    Namakadharamai karthar nindridave
    Namakedhurai yar nirka koodum
    Devan Nam pakkame, udhavi seivarey
    Jeyam nichayame tholvi namakillai

    Kavalaiyai marandhu aradhipoma?
    Vurchagamai aradhipoma?
    Kartharey anaithumey parthu kolvarey
    Undhan nambikkai veenai pogadhey