Tag: Sapthamayp pati saththuruvai

  • சப்தமாய்ப் பாடி சத்துருவை Sapthamayp pati saththuruvai

    சப்தமாய்ப் பாடி சத்துருவை
    சங்கிலியால் கட்டுவோம்
    நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்
    பாடி உயர்த்திடுவோம்

    இராஜா இயேசு ஜீவிக்கின்றார்
    இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார்

    புதுப்பாடல் பாடி மகிழ்வோம்
    புனிதர்கள் சபையிலே
    துதிபலி எழும்பட்டும்
    ஜெயக்கொடி பறக்கட்டும்
    எழுப்புதல் தேசத்தில்
    பொழுதுபோல் உதித்தது

    உண்டாக்கினாரே நம்மை
    உள்ளம் மகிழட்டும்
    ஆளுநர் அவர்தானே
    இதயம் துள்ளட்டும்
    எழுப்புதல் தேசத்தில்
    பொழுதுபோல் உதித்தது

    தமது ஜனத்தின்மேலே
    பிரியம் வைக்கின்றார்
    வெற்றி தருகிறார்
    மேன்மைப்படுத்துவார்
    எழுப்புதல் தேசத்தில்
    பொழுதுபோல் உதித்தது

    கர்த்தரை உயர்த்தும் பாடல்
    (நம்) வாயில் இருக்கட்டும்
    வசனம் என்ற போர்வாள்,
    (நம்) கையிலே இருக்கட்டும்
    எழுப்புதல் தேசத்தில்
    பொழுதுபோல் உதித்தது


    Sapthamayp pati saththuruvai
    sangkiliyal kattuvom
    niththam niththam karththar namam
    pati uyarththituvom

    iraja iyesu jivikkinrar
    iraththam sinthi jeyam thanthar

    puthuppatal pati makizhvom
    punitharkal sapaiyile
    thuthipali ezhumpattum
    jeyakkoti parakkattum
    ezhupputhal thesaththil
    pozhuthupol uthiththathu

    untakkinare nammai
    ullam makizhattum
    aalunar avarthane
    ithayam thullattum
    ezhupputhal thesaththil
    pozhuthupol uthiththathu

    thamathu janaththinmele
    piriyam vaikkinrar
    verri tharukirar
    menmaippatuththuvar
    ezhupputhal thesaththil
    pozhuthupol uthiththathu

    karththarai uyarththum patal
    nam vayil irukkattum
    vasanam enra porval
    nam kaiyile irukkattum
    ezhupputhal thesaththil
    pozhuthupol uthiththathu