Tag: saththiyam manakkum

  • சத்தியம் மணக்கும் Saththiyam manakkum

    சத்தியம் மணக்கும் உத்தம
    தேவ சாலேமின் ராஜாவே
    சாந்தமும் தாழ்மையும் உள்ளவரே எங்கள்
    சாபங்கள் பாவங்கள் சுமந்தவரே

    நெஞ்சின் புண் ஆற நிம்மதி சேர
    நேசர் என் இயேசுவே நின் அடி பணிந்தோம்
    தஞ்சம் என்போர்க்கும் தாயகம் நீரே
    தாங்கிடும் நல்ல புயமுடையோரே

    என் உயிர் நரம்பிலும் கிருபையின் நாதம்
    இரவும் பகலும் நீர் என் சங்கீதம்
    என்பான் நாள் வரை இதுவே போதும்
    என் மனம் நாவும் உம்மையே ஓதும்


    saththiyam manakkum uththama
    theva salemin rajave
    santhamum thazhmaiyum ullavare engkal
    sapangkal pavangkal sumanthavare

    nenysin pun aara nimmathi sera
    nesar en iyesuve nin ati paninthom
    thanysam enporkkum thayakam nire
    thangkitum nalla puyamutaiyore

    en uyir narampilum kirupaiyin natham
    iravum pakalum nir en sangkitham
    enpan nal varai ithuve pothum
    en manam navum ummaiye oothum