Tag: Siluvai naadhar yaesuvinPaeroli

  • சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி Siluvai naadhar yaesuvinPaeroli

    சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி
    வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி
    பார்க்கின்றனதம் காயங்களையும் பார்க்கின்றன
    என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம்
    கையின் காயங்கள் பார்கின்றாரேதீய
    வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்கின்றாரே

    தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம்
    கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை
    நோக்குகின்றார்வீண்பெறுமை என்னில்
    இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார்

    அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர்
    கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை
    விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

    திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்வருந்திடா
    பிள்ளைக்காய் கலங்குகின்றார்தம்கண்ணீர்
    காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்


    Siluvai naadhar yaesuvinPaeroli veesidum
    thooya kangalEnnai noakki paarkkindranaTham
    kaayangalai paarkkindrana

    En kaiyaal paavangal seidhittaalTham
    kaiyin kaayangal paarkkindraaraeTheeya
    vazhiyil en kaalgal sendraalTham kaalin
    kaayangal paarkkindraarae – Siluvai naadhar

    Theettulla ennam en idhayam kondaalEetti
    paaindha nenjai noakkukindraarVeenperumai
    ennil idampetraalMulmudi paarththida aengukindraar

    Avar rattham en paavam kazhuvidumAvar kanneer
    ennai merugaetridumKalangarai vilakkaaga oli
    veesuvaenKalanguvoarai avar mandhai saerpaen

    Thirundhidaa paavikkaai azhukindraarVarundhidaa
    pillaikkaai kalangukindraarTham kanneer kaayaththil
    vizhundhidaKanneerum ratthamum sindhukindraar