Tag: sollath thuninthen

  • சொல்லத் துணிந்தேன் Sollath thuninthen

    சொல்லத் துணிந்தேன் அப்பா என்று
    உம் பின் செல்லப் பணிந்தேன்
    உம்மை கண்டு ஆமென்
    அப்பா இயேசப்பா என்று சொல்லுவேன்
    உலகை வெல்லுவேன்

    யோவான் எழுதிய சுவிஷேசம் அதில்
    ஒன்று பன்னிரெண்டாம் திருவசனம்
    இயேசுவின் நாமத்தில் விசுவாசம் அது
    எல்லார்க்கும் பிள்ளையாகும் அதிகாரம் அந்த
    அதிகாரம் தனை பெற்ற பிள்ளையாய்
    உம்மை அப்பா என்று
    அழைக்கும் புத்திரனாய்

    காணும் உலக இன்ப காட்சி யாவும்
    கானல் நீராக போச்சு
    நானும் எனது என்ற பேச்சு எல்லாம்
    வீணும் விருதாய் ஆச்சு இந்த
    மாய உலகத்தை மறந்தே இயேசு
    மாதேவனின் பாதம் பணிந்தேன்

    மாளும் மாந்தரின் வீழ்ச்சி யாவும்
    மா பாதகன் சாத்தான் சூழ்ச்சி
    மா தேவா நின் பெரும் ஆட்சி நான்
    மனிதனாய் நிலை நிற்கும் சாட்சி
    என்றும் சாட்சியின் பிள்ளையாய் வாழ
    உந்தன் மோட்ச வாழ்வினில் தனில் சேர


    sollath thuninthen appa enru
    um pin sellap paninthen
    ummai kantu aamen
    appa iyesappa enru solluven
    ulakai velluven

    yovan ezhuthiya suvishesam athil
    onru pannirentam thiruvasanam
    iyesuvin namaththil visuvasam athu
    ellarkkum pillaiyakum athikaram antha
    athikaram thanai perra pillaiyay
    ummai appa enru
    azhaikkum puththiranay

    kanum ulaka inpa katsi yavum
    kanal niraka possu
    nanum enathu enra pessu ellam
    vinum viruthay aassu intha
    maya ulakaththai maranthe iyesu
    mathevanin patham paninthen

    malum mantharin vizhssi yavum
    ma pathakan saththan suzhssi
    ma theva nin perum aatsi nan
    manithanay nilai nirkum satsi
    enrum satsiyin pillaiyay vazha
    unthan motsa vazhvinil thanil sera