Tag: Theti vanthir ennai

  • தேடி வந்தீர் என்னை Theti vanthir ennai

    தேடி வந்தீர் என்னை
    கண்டுப்பிடித்தீர் உம்
    தோளில் என்னை ஏற்றி
    சுமந்து செல்கிறீர்

    என்ன பாக்கியம் உந்தன்
    மேலிருந்து பயணம் செய்வது
    கவலை கஷ்டம் ஒன்றும் தெரியாமல்
    இளைப்பாறிக் கொண்டு

    காணாமல் போனேன்
    தவறித் திரிந்தேன் கண்டுப்பிடித்தீர்
    என்னை அணைத்துக்கொண்டீர்
    என் மேல்லெல்லாம் நாற்றம்
    சகித்து கொண்டீர் இரத்தம்
    சிந்தி என்னை கழுவி விட்டீர்

    உந்தன் அன்பை வெல்ல
    என்னத்தை செய்தேன்
    உம்மிடம் மட்டும்
    நான் தோற்றுப்போனேன் நேச
    தொடுதலை நான்
    அனுபவிப்பேன்
    தினமும் உந்தன் தோளிலிருந்து


    Theti vanthir ennai
    kantuppitiththir um
    tholil ennai eerri
    sumanthu selkirir

    enna pakkiyam unthan
    melirunthu payanam seyvathu
    kavalai kashtam onrum theriyamal
    ilaipparik kontu

    kanamal ponen
    thavarith thirinthen kantuppitiththir
    ennai anaiththukkontir
    en mellellam narram
    sakiththu kontir iraththam
    sinthi ennai kazhuvi vittir

    unthan anpai vella
    ennaththai seythen
    ummitam mattum
    nan thorrupponen nesa
    thotuthalai nan
    anupavippen
    thinamum unthan tholilirunthu