Tag: Thottu Sugamaakum Iyya

  • தொட்டு சுகமாக்கும் ஐயா Thottu Sugamaakum Iyya

    தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவே
    நீர் தொட்டால் போதும்
    எந்தன் வாழ்க்கை மாறுமே -2

    மாறுமே….மாறுமே
    மாறுமே…எல்லாம் மாறுமே – தொட்டு

    எட்டி காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை
    உம் பாச கைகள் எட்டி இன்று தொடணுமே -2
    கட்டி பிடித்தேன் உந்தன் பாதம்
    கர்த்தா எந்தன் கதறல் கேளும் -2
    தொடணுமே…என்னை தொடணுமே -2 – தொட்டு

    கடனும் உடனும் என்னை முடக்க முடியாதே
    கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கிறார் -2
    கடல் மேல் என்னை நடக்க செய்வார் -2
    கடனை எல்லாம் மாற செய்வார் -2
    மாறுமே எல்லாம் மாறுமே -2 – தொட்டு

    குறை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
    நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் -2
    இல்லை என்பது எனக்கு இல்லை
    தொல்லை என்பது துளியும் இல்லை -2
    இல்லையே தொல்லை இல்லையே -2

    தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவே
    நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே -2

    மாறுமே…மாறுமே
    மாறுமே…எல்லாம் மாறுமே

    தொடணுமே என்னை தொடணுமே .. -4


    Thottu Sugamaakum Iyya Yesuvae
    Neer Thotaal Pothum Endhan Vazhkai Maatumae -2

    Maarumae….Maarumae
    Maarumae…Ellam Maarumae – Thottu

    Etti Kaai Pol Kasakkum Endan Vazhkaiyai
    Um Paasa Kaigal Etti Intru Thodanumae -2
    Katti Pidithen Undan Paatham
    Karthaa Endan Katharal Kelum -2
    Thodanumae….Ennai Thodanumae -2 – Thottu

    Kadanum Udanum Ennai Mudakka Mudiyathea
    Kadal Mel Nadantha Karthar Enodirukiraar -2
    Kadal Mel Ennai Nadakka Seivaar -2
    Kadanai Ellam Maara Seivaar -2
    Maarumae Ellam Maarumae -2 – Thottu

    Kurai Enni Pulambuvathai Niruthuven
    Niraivaai Ennai Nadathubavar Irupathaal -2
    Illai Enbathu Enaku Illai
    Thollai Enbathu Thulium Illai -2
    Illaiye Thollai Illaiyae-2

    Thottu Sugamaakum Iyya Yesuvae
    Neer Thotaal Pothum Endhan Vazhkai Maatumae-2

    Maarumae….Maarumae
    Maarumae…Ellam Maarumae

    Thodanumae Ennai Thodanumae….-4