Tag: Ulagam Thondrum mun

  • உலகம் தோன்றுமுன் Ulagam Thondrum

    உலகம் தோன்றுமுன் இருப்பவரே
    சதாகாலமும் ஆள்பவரே
    மனிதர் ஒருவரும் கண்டிராதவரே
    துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே
    பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே

    ஒருவரும் சேர்ந்திடா ஒளியில் இருப்பவரே
    பெரிய காரியங்கள் செய்து முடிப்பவரே
    மூவரில் ஒருவராய் என்றும் ஜொலிப்பவரே
    கிருபையும் இரக்கமும்
    என்றும் நிறைந்தவரே
    பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே

    உம் நல்ல கரத்தினால்
    உலகத்தை படைத்தீரே
    உம் நல்ல வார்த்தையினால்
    எல்லாம் சிருஷ்டித்தீரே
    எனக்காக சிலுவையில்
    உம் ஜீவன் கொடுத்தீரே
    என்னையும் சேர்த்துகொள்ள மீண்டும் நீர் வருவீரே
    பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே


    Ulagam Thondrum mun Iruppavarae
    Sadhaa Kaalamum Aalbavarae
    Manidhar Oruvarum Kandiraathavarae
    Thudhigalin Mathiyil Vaasam Seibavarae

    Parisuthar Neerae
    Parisuthar Neerae
    Parisuthar Neerae
    Paathirare – 2

    Oruvarum Serndhida Oliyil Iruppavare
    Periya Kaariyangal Seidhu Mudippavare
    Moovaril Oruvaraai Endrum Jolippavare
    Kirubaiyum Irakkamum Endrum Niraindhavare

    Parisuthar Neerae
    Parisuthar Neerae
    Parisuthar Neerae
    Paathirare – 2

    Um Nalla Karathinaal Ulagathai Padaitheerae
    Um Valla Vaarthaiyinaal Ellam Sirushtitheerae
    Enakaaga Siluvayil Um Jeevan Kodutheerae
    Ennaiyum Serthukkola Meedum Neer Varuveerae – 2

    Parisuthar Neerae
    Parisuthar Neerae
    Parisuthar Neerae
    Paathirare – 2