Tag: Ummai allal Ondrum
-
உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் Ummai allal Ondrum seiyaen
உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்உதவிடும் என் தெய்வமேஉந்தன் கையில் ஆயுதமாகஉபயோகியும் ஏசையா நேசரே உம் நேசம் போதும்இயேசுவே உம் பாசம் போதும்அன்பரே உம் மகிமை காணஆண்டவா நான் ஓடி வந்தேன் நீரே திராட்சை செடிநாங்கள் உம் கொடிகள்உம்மில் நிலைத்திருந்துமிகுந்த கனி கொடுப்போம் நீரே நல்ல மேய்ப்பன்நான் உந்தன் ஆட்டு குட்டிஉம் தோளில் தான் இருப்பேன்எங்கும் பின் சென்றிடுவேன் நீரே என் தகப்பன்நான் உந்தன் செல்லப்பிள்ளைகீழ்படிந்து நடந்திடுவேன்காலமெல்லாம் மகிழ செய்வேன் Ummai allal Ondrum seiyaenUthavidum en DeivamaeUnthan…