Tag: Ummai Naadi Vanthaen

  • உம்மை நாடி வந்தேன் Ummai Naadi Vanthaen

    உம்மை நாடி வந்தேன்
    உம் முகம் தேடி வந்தேன்
    என்னை முழுவதும் தந்தேன்
    உம் அண்டை

    தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே
    தந்தையினும் மேலாய் அரவணைத்தீரே
    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கமும் பெரியது
    என் மேல் வைத்ததும் கிருபையால்

    கிருபையே.. கிருபையே..
    கிருபையே.. கிருபையே..

    பெயர் சொல்லி என்னை அழைத்தவரே
    தூரம் சென்ற என்னை சேர்ந்தவரே

    சிலுவையில் எனக்காய் மரித்தீரையா
    ஜீவன் தந்து என்னை மீட்டுக்கொண்டீர்

    எத்தனை அன்பு எத்தனை பாசம்
    என் மேல் வைத்ததும் கிருபையே

    இயேசுவே.. இயேசுவே..
    தெய்வமே.. தெய்வமே..
    உம் கிருபையே.. கிருபையே


    Ummai Naadi Vanthaen
    Um Mugam Thedi Vanthaen
    Ennai Muzhuvathum Thanthaen
    Um Andai

    Thaayinum Melaai Anbu Vaitheerae
    Thandhayinum Melai Aravanaitheerae
    Unga Anbu Periyathu
    Unga Irakkamum Periyathu
    En Mel Vaithathum Kirubayae

    Kirubayae.. Kirubayae..
    Kirubayae.. Kirubayae..

    Peyar Solli Ennai Azhaithavarae
    Dhooram Sendra Ennai Serthavarae

    Siluvayil Enakkai Maritheeraiya
    Jeevan Thanthu Ennai Meetukkondeer

    Ethanai Anbu Ethanai Paasam
    En Mel Vaithathum Kirubayae

    Yesuvae Yesuvae
    Dheivamae Dheivamae
    Um Kirubayae Kirubayae