Tag: Ummai Naan marandha

  • உம்மை நான் மறந்த Ummai Naan marandha

    உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
    தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2

    நான் உம்மை மறந்தாலும்
    நீர் என்னை மறக்கலயே
    தூரமாய் சென்றாலும்
    உம் கிருபை விலகலையே-2

    கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர்
    சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்-2
    யார் என்னை மறந்தாலும்
    நீர் என்னை மறக்கலயே
    துரோகியாய் இருந்தாலும்
    உம் அன்பு குறையலையே-2

    இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர்
    மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்-2
    முடிந்த என் வாழ்க்கையை
    மீண்டும் துவக்கினீர்
    தோல்வியின் நாட்களை
    ஜெயமாய் மாற்றினீர்-2


    Ummai Naan marandha Naatkal Yeralamae
    Thooramaai sentra naatkal Yeralamae -2

    Naan Ummai Maranthaalum
    Neer Ennai Marakkalayae
    Thooramaai Sentraalum
    Um Kirubai Vilagalayae -2

    Kadinamaana Paathaigalil Karam Piditheer
    Sornthu naan vilundha
    neram Thooki sumantheer -2

    Yaar Ennai Maranthaalum
    Neer Ennai Marakkalayae
    Throgiyaai Irundhaalum
    Um Anbu Kuraiyalayae -2

    Irul Soolntha Nerangalil Velichamaaneer
    Maranathin Pallathaakkil Jeevanaaneer -2
    Mudindha En Vaazhkaiyai
    Meendum Thuvakineer
    Tholviyin Naatkalai Jeyamai Maatrineer -2