Tag: Ummai Thaan Namb

  • உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா Ummai Thaan Nambi Vaalkiren yeasaiyaa

    உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா
    உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா

    உலகமோ நிலையில்லை
    சார்ந்து கொள்ள இடமில்லை
    நித்தியா கன்மலையே
    அசையாத பர்வதமே
    அரணான கோட்டையே
    நான் நம்பும் கேடகமே
    உம்மை என்றும் நம்பியுள்ளேன்
    வெட்கப்பட்டு போவதில்லை

    நான் போகும் பயணம் தூரம்
    யார் துணை செய்திடுவாரோ
    யாக்கோபின் தேவன் துணையே
    என்னை வழிநடத்திடுவார்
    தடைகள் யாவும் நீக்கி
    என்னை வழி நடத்திடுவார்
    நித்திய வாழ்வைக் காண
    என்னையும் சேர்த்திடுவாரே

    மாயை நிறைந்த உலகினிலே
    நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே
    எதை நான் சார்ந்து போனாலும்
    கானல் நீரைப் போல் மறையுதையா
    என்றென்றும் என்னை விட்டெடுப்படாத
    நல்ல பங்கு நீர் தானையா
    இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
    நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர்


    Ummai Thaan Nambi Vaalkiren yeasaiyaa
    Ummai Thaan saarnthu Vaalkiren yeasaiyaa

    Ulakamo Nilaiyilai Chaarnthu Kolla Itamilai
    Niththiya Kanmalaiye Achaiyaatha Parvathame
    Aranaana Kottaiye Naan Nampum Ketakame
    Ummai Entrum Nambiyullen
    Vetkappattu Povathilai

    Naan Pokum Payanam Thuram
    Yaar Thunai Cheythituvaaro
    Yaakkopin Thevan Thunaiye
    Ennai Vazhinataththithvaar
    Niththiya Vazhvaik Kaana
    Ennaiyum Cherththituvaare

    Maayai Nitraintha Ulakinilee
    Nigamontrum Illai Atrinthene
    Ethai Naan Chaarnthu Ponaalum
    Kaanal Neeraip Pol Mtraiyuthayyaa
    Ententrum Ennai Vittetupataatha
    Nalla Pangku Neer Thaanaiyaa
    Immaikkum Mtrumaikkum Theyvame
    Nigamaana Thechaththil Cherththituveer