Tag: Ummalanri Naan Ondrum

  • உம்மாலன்றி நான் ஒன்றும் Ummalanri Naan Ondrum

    உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாதே
    உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாதே
    நீர் இல்லையென்றால் நான் ஒன்றுமேயில்லையே
    நீர் இல்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ இயலாது
    நீர் இல்லா வாழ்கை எனக்கு தேவையில்லை
    நீர் இல்லா உலகம் எனக்கு ஆசையில்லை

    நீரே என் தஞ்சம்
    நீரே என் அடைக்கலம்
    நான் நம்பும் எதிர்காலம்
    என்னை உயர்த்தும் தெய்வம்
    நீர் சொல்லாமல் ஒரு அணு கூட அசையாதே
    நீர் இல்லாமல் காரியம் ஒன்று கூட வாய்க்காதே

    என் பேச்சு மூச்சு செய்கை எல்லாம் நீரே
    நீர் இல்லையென்றால் என் வாழ்வு ஒன்றுமில்லையே
    என் ஆசை தாகம் ஏக்கம் எல்லாம் நீரே
    நீர் இல்லையென்றால் பரிசுத்த வாழ்வு இல்லையே


    Ummalanri Naan Ondrum Seiya Mudiyadhae
    Um Thunaiyindri Naan Uyir Vazha Mudiyadhae
    Neer Illaiyendral Naan Ondrumeillaiyae
    Neer Illamal Parisutha Vaazhvu Vazha Eyaladhu
    Neer Illana Vazhkai Enakku Thevaiyillai
    Neer Illana Ulagam Enakku Aasaiyillai

    Neerae En Thanjam
    Neerae En Adaikalam
    Naan Nambum Edhirkaalam
    Ennai Uyarthum Deivam
    Neer Sollamal Oru Anu Kuda Asaiyadhae
    Neer Illamal Kaariyam Ondru Kuda Vaikadhae

    En Petchu Mootchu Seigai Ellam Neerae
    Neer Illaiyendral En Vazhvu Ondrumillai
    En Aasai Thagam Yekkam Ellam Neerae
    Neer Illaiyenral Parisutha Vazhvu Illaiyaearudhu