Tag: Un aaththumaththil

  • உன் ஆத்துமத்தில் Un aaththumaththil

    உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய்
    வீணாய் உனக்குள்ளே நீ ஏன் தியங்குறாய்
    நீ தேவனை நோக்கியே
    காத்திரு காத்திரு காத்திரு

    வாஞ்சித்து கதறும் மான்கள் ஒரு
    நீரோடை தேடி அலையும் தினம்
    வாஞ்சித்து கதறும் ஆத்மா தேவ
    வார்த்தைகள் கேட்டு மகிழும்

    உன் தேவன் எங்கே என்று
    உன்னை கேட்கிற கூட்டம் ஒன்று
    உன்னை நிந்திப்பதாலே இன்று உன்
    நிலையில் தடுமாற்றம் உண்டு
    கர்த்தர் உன் பட்சம் இருக்க இந்த
    மனிதன் உனக்கென்ன செய்வான் தேவ
    கிருபை உன்னை என்றும் தாங்கும் தீய
    சாத்தான் கிரியை யாவும் நீங்கும்


    un aaththumaththil ni een kalangkuray
    vinay unakkulle ni een thiyangkuray
    ni thevanai nokkiye
    kaththiru kaththiru kaththiru

    vanysiththu katharum mankal oru
    nirotai theti alaiyum thinam
    vanysiththu katharum aathma theva
    varththaikal kettu makizhum

    un thevan engke enru
    unnai ketkira kuttam onru
    unnai ninthippathale inru un
    nilaiyil thatumarram untu
    karththar un patsam irukka intha
    manithan unakkenna seyvan theva
    kirupai unnai enrum thangkum thiya
    saththan kiriyai yavum ningkum