Tag: Unthan Paadham Amarkindraen

  • உந்தன் பாதம் அமர்கின்றேன் Unthan Paadham Amarkindraen

    உந்தன் பாதம் அமர்கின்றேன்
    உம்மை துதிக்கின்றேன்
    எந்தன் தாகம் ஏக்கமெல்லாம்
    என் நேசர் நீர்தானையா

    வழி நடத்தும் வல்லவரே
    வழுவாமல் காப்பவரே

    துன்பமெல்லாம் போக்கிவிட்டீர்
    உம் புகழை பாட செய்தீர்

    உள்ளங்கையில் வரைந்தவரே
    உறங்காமல் காப்பவரே

    துதி ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன்
    கன மகிமை செலுத்திடுவேன்

    கரம் பிடித்த கன்மலையே
    கைவிடாத தூயவரே

    நீர் எந்தன் நிழலானவர்
    நீர் எந்தன் பெலனானீர்


    Unthan Paadham Amarkindraen
    Ummai Thudhikindraen
    Enthan Thagam Ekkamelam
    En Nesar Neerthanaiya

    Vazhi Nadathum Valavarae
    Vazhuvaamal Kaapavarae

    Thunbamelam Pokiviteer
    Um Pugazhai Pada Seytheer

    Ulangayil Varainthavarae
    Urangaamal Kaapavarae

    Thudhi Stothiram Yeraedupaen
    Gana Magimai Seluthiduvaen

    Karam Piditha Kanmalayae
    Kaividatha Thuyavarae

    Neer Enthan Nizhalaanavar
    Neer Enthan Belananeer