Tag: Vaarthaiyalae Ulakai

  • வார்த்தையாலே உலகை Vaarthaiyalae Ulakai

    வார்த்தையாலே உலகை படைத்தீரே
    வானம் பூமி அதற்கு சாட்சியே
    உந்தனின் வார்த்தைகள்
    அதிசயம் அதிசயம்
    உம் வல்ல செயல்கள் ஆச்சரியமே

    வார்த்தையாலே உலகை படைத்தீரே
    வானம் பூமி அதற்கு சாட்சியே

    மனசு கலங்கி தவிக்கும்போது
    உமது வார்த்தை போதும்
    இதயம் வலியால் துடிக்கும்போது
    உமது வார்த்தை போதும்
    எமது உள்ளம் மகிழ்ச்சியாய் துள்ளும்

    வார்த்தையாலே உலகை படைத்தீரே
    (வார்த்தையாலே உலகை படைத்தீரே)
    வானம் பூமி அதற்கு சாட்சியே
    (சாட்சியே, சாட்சியே)

    உலகம் வெறுத்து ஒதுக்கும்போது
    உமது வார்த்தை போதும்
    உள்ளம் கலங்கி தவிக்கும்போது
    உமது வார்த்தை போதும்
    எனது ஜீவன் உயிர்ப்பும் நீரே

    வார்த்தையாலே உலகை படைத்தீரே
    (வார்த்தையாலே உலகை படைத்தீரே)
    வானம் பூமி அதற்கு சாட்சியே
    (சாட்சியே, சாட்சியே)


    Vaarthaiyalae Ulakai Padaithire
    Vanam Bumi Atarku Sachiyae
    Untanin Varthaikal
    Athisayam Athisayam
    Um Valla Seyalgal Aschariyame

    Manasu Kalangi Thavikkumpodu
    Umathu Varthai Podum
    Idhayam Valiyal Thudikkumpodu
    Umathu Varthai Podum
    Emathu Ullam Magilchiyay Thullum

    Vaarthaiyalae Ulakai Padaithire
    (Vaarthaiyalae Ulakai Padaithire)
    Vanam Bumi Atarku Sachiyae
    (Sachiyae, Sachiyae)

    Ulagam Veruthu Odukkumpodu
    Umathu Varthai Podum
    Ullam Kalangi Thavikkumpodu
    Umathu Varthai Podum
    Enathu Jeevan Uyirppum Neere

    Vaarthaiyalae Ulakai Padaithire
    (Vaarthaiyalae Ulakai Padaithire)
    Vanam Bumi Atarku Sachiyae
    (Sachiyae, Sachiyae)