Tag: Valipa pirayaththi

  • வாலிப பிராயத்தில் Valipa pirayaththil

    வாலிப பிராயத்தில் தேவனை தேடு
    வாழ்நாள் நீடித்திடும் நித்திய
    ராஜனை நித்தமும் நாடு
    கிருபை தொடர்ந்திருக்கும்

    சோதனை காலம் வந்திடும் போதும்
    துன்பங்கள் உன்னை சூழ்ந்திடும் போதும்
    தூயவனே அந்த மூலவனே வந்து
    கண்ணீர் துடைத்திடுவார்
    கர்த்தரின் வாசம் எத்தனை நேசம்
    கவலைகள் பறந்துவிடும்
    காலம் இனித்துவிடும்

    தொல்லையில் நல்ல துணைவராம் இயேசு
    எல்லையில்லா இன்பம் அளிப்பவர் இயேசு
    காலமெல்லாம் அவர் கரங்களில் இருந்தால்
    ஞானமெல்லாம் இயேசு நல்கிடுவார்
    கர்த்தரின் வாசம் எத்தனை நேசம்
    கவலைகள் பறந்துவிடும்
    காலம் இனித்துவிடும்


    valipa pirayaththil thevanai thetu
    vazhnal nitiththitum niththiya
    rajanai niththamum natu
    kirupai thotarnthirukkum

    sothanai kalam vanthitum pothum
    thunpangkal unnai suzhnthitum pothum
    thuyavane antha mulavane vanthu
    kannir thutaiththituvar
    karththarin vasam eththanai nesam
    kavalaikal paranthuvitum
    kalam iniththuvitum

    thollaiyil nalla thunaivaram iyesu
    ellaiyilla inpam alippavar iyesu
    kalamellam avar karangkalil irunthal
    nyanamellam iyesu nalkituvar
    karththarin vasam eththanai nesam
    kavalaikal paranthuvitum
    kalam iniththuvitum