Tag: Vallamayin aaviyae

  • வல்லமையின் ஆவியே Vallamayin aaviyae

    வல்லமையின் ஆவியே
    வல்லமையின் ஆவியே
    எனக்குளே வாருமே
    என்னை உயிர் பெற செய்யுமே – 2

    தண்ணீரை ரசமாக மாற்றிய வல்லமை
    குருடரின் கண்களை திறந்திட வல்லமை
    செவிடரை கேட்க செய்த உம் வல்லமை
    பிசாசை துரத்தின அதிசய வல்லமை

    செங்கடல் இரண்டாக பிளந்த உம் வல்லமை
    பார்வோனின் சேனையை வீழ்த்திய வல்லமை
    மேகஸ்தம்பம் மேலிருந்து நடத்திய வல்லமை
    வனாந்திரத்தில் மன்னாவை கொடுத்த உம் வல்லமை

    காரிருள் இருந்து காத்த உம் வல்லமை
    கன்மலை மேல் என்னை நிறுத்திய வல்லமை
    பாவத்தில் இருந்து மீட்ட உம் வல்லமை
    இரட்சிப்பை கொடுத்த உம் இரத்தத்தின் வல்லமை

    தேவ ஆவியே
    ஜீவ தண்ணீரே
    அபிஷேகத்தினால் நிரப்புமே
    உமக்காய் வாழ்ந்திட உமக்காய் உழைத்திட
    உந்தன் கிருபையால் நிரப்புமே – 2


    Vallamayin aaviyae
    Vallamayin aaviyae
    Enakkulae vaarumae
    Ennai uyir pera seiyummae – 2

    Thanneerai rasamaga maatriya Vallamai
    Kurudarin kangalai thirandhita vallamai
    Sevidarai ketka seidha um vallamai
    Pisaasai thurathina adhisaya vallamai

    Senkadal irandaga pilandha um vallamai
    Paarvonin senayai veezhthiya vallamai
    Megasthambam melirundhu nadathiya vallamai
    Vanaandhirathil mannavai kodutha um vallamai

    Kaarirul irundhu kaatha um vallamai
    Kanmalai mel ennai niruthiya vallamai
    Paavathil irundhu meeta um vallamai
    Ratchippai kodutha um raththathin vallamai

    Dheva Aaviyae
    Jeeva thanneerae
    Abishegathinal nirappumae
    Umakkai vaalndhida umakkai ulaithida
    Undhan kirubayal nirappumae – 2