Tag: Vanaanthiram vayalveli

  • வனாந்திரம் வயல் வெளியாகும் Vanaanthiram vayalveli aagum

    வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமே
    வெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமே
    வயல் வெளி காடாக எண்ணப்படுமே
    பின்மாரியில் ஆறுகளும் பாய்ந்து ஓடுமே

    வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும்
    காடுவெளி களித்து செழிக்கும்
    லீபனோனின் மகிமை வாருமே
    கர்மேல் சாரோன் அழுது பெறுமே

    தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி
    தள்ளாடும் கால்களைப் பெலப்படுத்தி
    திடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம்
    பதில் அளிக்க தேவன் வருவார்

    மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமே
    நித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமே
    சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமே
    ஆசீர்வாத மழை பொழியுமே


    Vanaanthiram vayalveli aagum neramey
    Vettaantharai neerthadaaga maaga maarumey
    Vayal veli kaadaaga enna padumey
    Pin mariyil aarugalum paaindhodumey

    Varanda nilamum magilndhu paadum
    Kaduveli kalithu sezhikkum
    Leebanonin magimai varumey
    Karmel saaron azhagu perumey

    Thalarndha kaigalai thida paduthi
    Thallaadum kaalgalai bela paduthi
    Thidan kollungal endru solluvom
    Bathil alika Devan varuvaar

    Meetka patatvar paal ketkumey
    Nithiya magilchi thalai mel thangumey
    Sanjalam thavippum odi pogumey
    Aseervaatha Mazhar pozhiyumey