Tag: Vanam iruttirussi

  • வானம் இருட்டிருச்சி Vanam iruttirussi

    வானம் இருட்டிருச்சி
    நிலவும் வெளிச்சிருச்சி
    ஆகாய மண்டலமும் கருநீல நிறமாச்சி
    நட்சத்திர மண்டலமும்
    பூக்கள் தொடுத்திருச்சி
    நடுவானம் வெள்ளி மின்ன
    நம்ம ஊரும் மகிழ்ந்திருச்சி
    – வானம்

    எல்லோரும் வாங்கடியோவ் ஆடி
    பாடலாம் நம்ம ஊரு தெய்வம் தான்
    இயேசு என்று சொல்லலாம்
    குத்தடி குத்தடி ஷீலக்கா
    குனிஞ்சி குத்தடி ரெபேக்கா
    நம்ம ஊரு தெய்வம் தான்
    இயேசன்னு சொல்லக்கா
    ஒய்யாரே அல்லேலூயா ஒய்யா
    ஒய்யாரே அல்லேலூயா ஒய்யா

    நம்ம ஊரு தெய்வம் தான்
    இயேசுராஜா தான் அவர்
    நன்மைகள் செய்பவரா சுற்றி வராறு
    நம்ம தெரு வழியா கழுதை மேல
    பவனி வர்றாரு – நம்ம
    ஊரு மக்க ஓசன்னா
    சொல்லி பாடுது வானம் குத்தடி

    மாரி காலம் முடிஞ்சது
    மழையும் ஓய்ந்தது நம்ம
    ஊருக்குள்ள மண்வாசனை
    முகத்தில் அடிக்குது
    நம்ம தெருவெல்லாம் கொண்டாட்டம்
    வரம்பு மீறி ஆர்ப்பாட்டம் நம்ம
    இயேசுராஜா வந்ததால
    ஊரெல்லாம் கொண்டாட்டம்

    செத்தவனை உயிரோட
    எழுப்புவாருங்க அவனை
    பெத்தவனை சன்தோஷப்படுத்துவாருங்க
    வார்த்த நீரை ரசமாக மாற்றுவாருங்க
    நோக்கி பார்த்தவரின்
    கஷ்டங்களை நீக்குவாருங்க


    vanam iruttirussi
    nilavum velissirussi
    aakaya mantalamum karunila niramassi
    natsaththira mantalamum
    pukkal thotuththirussi
    natuvanam velli minna
    namma uurum makizhnthirussi
    vanam

    ellorum vangkatiyov aati
    patalam namma uuru theyvam than
    iyesu enru sollalam
    kuththati kuththati shilakka
    kuninysi kuththati repekka
    namma uuru theyvam than
    iyesannu sollakka
    oyyare alleluya oyya
    oyyare alleluya oyya

    namma uuru theyvam than
    iyesuraja than avar
    nanmaikal seypavara surri vararu
    namma theru vazhiya kazhuthai mela
    pavani varraru namma
    uuru makka oosanna
    solli patuthu

    mari kalam mutinysathu
    mazhaiyum ooynthathu namma
    uurukkulla manvasanai
    mukaththil atikkuthu
    namma theruvellam kontattam
    varampu miri aarppattam namma
    iyesuraja vanthathala
    uurellam kontattam

    seththavanai uyirota
    ezhuppuvarungka avanai
    peththavanai santhoshappatuththuvarungka
    varththa nirai rasamaka marruvarungka
    nokki parththavarin
    kashtangkalai nikkuvarungka