Tag: Vanathin thiravukolai

  • வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால் Vanathin thiravukolai Koduthathinal

    வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்
    வானத்தின் நன்மைகளால் நிறைத்தவரே
    செல்வ சீமானாய் மாற்றினீரே

    சீயோனுக்கு தயை செய்யும் காலம்
    இப்பொழுதே வருகின்றது

    இல்லை என்ற நிலை இல்லையே
    குறைவுகளெல்லாம் நிறைவானதே
    இரட்சண்யத்தை நான் கண்டதினால்
    நிறைவான பலனை அடைந்தேனே

    அழுகை இல்லை புலம்பல் இல்லை
    வாதைகள் ஒன்றும் தொடர்வதில்லை
    மகனையே நமக்காய் கொடுத்திட்டவர்
    அனைத்தையும் திரளாய் கொடுத்திடுவார்


    Vanathin thiravukolai Koduthathinal
    Vanathin nanmaikalal Nirathavarae
    Selva simanai matrinirae

    Siyonuku thayai seiyum kalam
    Ipoluthayae varukindrathu

    Illai endra nilai illaiyae
    Kuraivukalellam niraivanathey
    Rathchanyathai nan kandathinal
    niraivana palanai adaithenae

    Alukai illai pulambal illai
    Vathaikal ondrum thodarvathillai
    Maganaiyae namakai koduthitavar
    Anaithaiyum thiralai koduthiduvar