Tag: velaiyil unnai payan paduthiduwar

  • ஏற்ற காலத்தில் உன்னை Yetre kalathil unnai

    ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
    ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்-2
    சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்-2
    அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்-2-ஏற்ற காலத்தில்

    உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே
    தாயின் கரப்பத்தில் உன் கருவை கண்டாரே-2
    உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்
    உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு-2-ஏற்ற காலத்தில்

    காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே
    கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு-2
    உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்த
    திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்-2-ஏற்ற காலத்தில்

    உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்
    தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு-2
    விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
    சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு -2

    ஏற்ற காலத்தில் என்னை உயர்த்திடுவார்
    ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார் -2
    சோர்ந்து போகமாட்டேன்
    நான் அவசரப்படமாட்டேன்-2
    அழைத்தவரின் கரத்தில் நான் அடங்கி இருப்பேன்-ஏற்ற காலத்தில்


    yetre kalathil unnai uyarthiduvar
    yetre velaiyil unnai payan paduthiduwar-2
    sordhe pogamal nii awasarampadamal-2
    allathawarin karathil nii adangi irundhal-2-yetree kalathil

    ullagam thotramm munne unnai munkurithare
    thayin karpathil unn karuvai kandare-2
    ullaimkaiyile unnai warainthullar
    unnai uyarthuwar kartharuku kathiru-2-yetree kalathil

    kalathirkuu munne ni avasarepadade
    karthar kurithe nerathuku porumaiyai kathiruu
    unnaikondadu than saiyee ninaithee
    thittangal ellam niraivetruwar-2-yetree kalathil

    unnai vilungide sathan sutri thirigiran
    thelindhabudhiyode nii vilithekonderee-2
    viswasathil uridiyai irundhu
    sathanai jayithe nii waldhedu-2

    yetre kalathil yennai uyarthiduvar
    yetre velaiyil payanpaduthiduwar-2
    sordhe pogamaten-2
    allathawarin karathil nan adangi irupen-2-yetree kalathil