Tag: Ven Pani Pol Ennai

  • வெண் பனி போல் என்னை Ven Pani Pol Ennai

    வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும்
    தேவா ஆவியானவரே
    பனி துளி போல் என் மேல் இறங்கும்
    தேவா ஆவியானவரே – 2

    வற்றாத ஊற்றாக வந்தீர்
    வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2
    பின மாறி மழையாய் இந்நாளில் வாரும்
    தேசங்கள் உம்மை அறிந்திடவே

    விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே
    உம்மை வாழ்த்துகிறேன்
    பரலோக நதியே, பரிசுத்த நதியே
    உம்மை பாடுகிறான் – 2 – வெண்

    உலர்ந்த எலும்புகள் எல்லாம்
    உயிர் பெற்று எழுந்திட வேண்டும் – 2
    மாமிச மான யாரின் மேலும்
    வல்லமையாக இறங்கிடுமே – 2

    விண்ணக காற்றாயே , விடுவிக்கும் காற்றாயே
    உம்மை வாழ்த்துகிறேன்
    பரலோக காற்றாயே, பரிசுத்த காற்றாயே
    உம்மை பாடுகிறான் – 2 – வெண்


    Ven Pani Pol Ennai Soolndhu Nirkkum
    Deva aviyaanavarae
    Pani Thuzhi Pol En Mel irangum
    Deva aviyaanavarae – 2

    Vattradha Voottraaga Vandheer
    Varatchigal Neengida Seidheer – 2
    Pin Maari Mazhaiyaai Innaalil Vaarum
    Desangal Ummai Arindhidavae

    Vinnaga Nadhiyae, Viduvikkum Nadhiyae
    Ummai Vaazhthugiraen
    Paraloga Nadhiyae, Parisutha Nadhiyae
    Ummai Paadugiraen – 2 – Ven

    Ularndha Yelumbugal Ellaam
    Uyir Pettru Ezhundhida Vendum – 2
    Maamisa Maana Yaavarin Maelum
    Vallamaiyaaga irangidumae – 2

    Vinnaga Kaattrae, Viduvikkum Kaattrae
    Ummai Vaazhthugiraen
    Paraloga Kaattrae, Parisutha Kaattrae
    Ummai Paadugiraen – 2 – Ven