Tag: Vetkathin Naatkal

  • வெட்கத்தின் நாட்கள் Vetkathin Naatkal

    வெட்கத்தின் நாட்கள் போதும் போதும் – என்
    துக்கத்தின் நாட்கள் முடிந்து போனதே – 2

    வெட்டுகிளிகள் பச்சைபுழுக்கள்
    பட்டைபூச்சி பட்சித்து போட்டதே
    இழந்த யாவையும் திரும்ப தருவேன்
    என்று தேவன் வாக்களித்தாரே – 2

    அக்கினியாலும் கொள்ளையினாலும்
    சத்துரு என்னை சூறையாடினான்
    சகலத்தையுமே திருப்பி கொள்ள
    கர்த்தர் எனக்கு உதவி செய்கிறார் – 2

    அடிமை இனி இல்லை இருளின் பிடியில்லை
    இரத்தத்தாலே மீட்கப் பட்டேனே
    கிருபையாலே பிள்ளையானேன்
    இயேசுவுடனே ஆளுகை செய்வேனே – 2


    Vetkathin Naatkal Pothum Pothum En
    Thukathin Naatkal Mudinthu Ponathey – 2

    Vettukilligal Pachai Pulukal
    PattaipoochiumPatchithu Pottathey
    Elantha Yaavaiyum Thirumba Tharuven
    Yendru Devan Vaakallitharey – 2

    Akkiniyaalum Kollaiyinalum
    Sathuru Ennai Sooraiyaadinaan
    Sagalathaiumay Thirupi Kolla
    Karthar Enaku Uthavi Seikiraar – 2

    Adimai Ini Illai Irulin Pidiyillai
    Rathathalay Meetkapataeyney
    Kirubaiyaalay Pillaiyanean
    Yesuvudanay Aalugai Seiveynay – 2