Tag: Vidai Ariyaa Kalangal

  • விடை அறியா காலங்கள் Vidai Ariyaa Kalangal

    விடை அறியா காலங்கள்
    தினம் புரியா நேரங்கள்
    எந்தன் நெஞ்சின் ஆழங்கள்
    தேடிப்பார்க்கிறேன்
    விடை அறியா காலைகள்
    தினம் புரியா கவலைகள்
    வஞ்சனைகள் ஏதும் இன்றி
    உண்மை சொல்கிறேன்

    கைகள் கோர்த்து நடக்கும் போது
    போகும் பாதை தெரியாதவன்
    கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
    உந்தன் பாசம் புரியாதவன்
    கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
    பாத சுவடை தெரியாதவன்
    உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
    தைரியங்கள் இல்லாதவன்

    ஓ..ஓ…பகலினில் தொலைந்தேன்
    நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன்
    உம் கைகள் நான் பிடித்தால்
    தடுமாறி ஊசலாடும்
    என் கைகள் நீர் பிடித்தால்
    விலகாமல் வலுவாகும்
    உம் கரங்கள் நான் பிடித்தால்
    தடுமாறி ஊசலாடும்
    என் கைகள் நீர் பிடித்தால்
    விலகாமல் வலுவாகும்
    போகும் தூரம் எல்லாம் அழகாகும்

    கைகள் கோர்த்து நடக்கும் போது
    போகும் பாதை தெரியாதவன்
    கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
    உந்தன் பாசம் புரியாதவன்
    கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
    பாத சுவடை தெரியாதவன்
    உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
    தைரியங்கள் இல்லாதவன்

    உம் கைகள் நான் பிடித்தால்
    தடுமாறி ஊசலாடும்
    என் கரங்கள் நீர் பிடித்தால்
    விலகாமல் வலுவாகும்
    இந்த உண்மை இன்று நடந்தால்
    நிலமெல்லாம் நிலவாகும்
    என் கைகள் நீர் பிடித்தால்
    போகும் தூரம் அழகாகும்

    கைகள் கோர்த்து நடக்கும் போது
    எந்தன் பாதை என் இயேசு தான்
    கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடிக்கும்
    எந்தன் பாசம் என் இயேசு தான்
    எந்தன் கூட நடந்து செல்லும்
    பாதை சுவடும் என் இயேசு தான்
    எல்லாம் தெரிந்தும் உண்மை புரிந்தும்
    தைரியமே என் இயேசு தான்

    ஓ.. ஓ…ஓ.ஓ…ஓ…ஓ… ஓ…ஓ..ஓ..ஓ

    Vidai Ariyaa Kalangal
    Thinam Puriya Nerangal
    Enthan Nenjin Aazhangal
    Thedipparkkiraen
    Vidai Ariyaa Kaalaigal
    Thinam Puriya Kavalaigal
    Vanjanaikal Yethum Indri
    Unmai Solgiraen

    Kaigal Korthu Nadakumbodhu
    Pogum Padhai Theriyathavan
    Kaigal Rendum Irukipidithum
    Undhan Pasam Puriyathavan
    Kaigal Korthu Nadakum Undhan
    Padha Suvadai Theriyathavan
    Unmai Purindhum Ummai Therinthum
    Thairiyangal Illadhavan

    Oh ..Oh.. Pagalinil Tholainthaen
    Nenjil Aaa !! Iravinil Karainthaen
    Um Kaigal Nan Pidithaal
    Thadumaari Oosalaadum
    En Kaigal Neer Pidiththaal
    Vilagaamal Valuvaagum
    Um Karangal Nan Pidithaal
    Thadumaari Oosalaadum
    En Kaigal Neer Pidiththaal
    Vilagaamal Valuvaagum
    Pogum Thooram Ellam Azhagaagum

    Kaigal Korthu Nadakumbodhu
    Pogum Padhai Theriyathavan
    Kaigal Rendum Irukipidithum
    Undhan Pasam Puriyathavan
    Kaigal Korthu Nadakum Undhan
    Padha Suvadai Theriyathavan
    Ummai Purindhum Unmai Therinthum
    Thairiyangal Illadhavan

    Um Kaigal Nan Pidithaal
    Thadumaari Oosalaadum
    En Karangal Neer Pidiththaal
    Vilagaamal Valuvaagum
    Intha Unmai Indru Nadanthaal
    Nilamellam Nilavaagum
    En Kaikal Neer Pidiththaal
    Pogum Thooram Azhagaagum

    Kaikal Korththu Nadakkum Pothu
    Enthan Paathai En Yesu Thaan
    Kaikal Rendum Irukki Pidikkum
    Enthan Paasam En Yesu Thaan
    Enthan Kooda Nadanthu Sellum
    Paathai Suvadum En Yesu Thaan
    Ellam Therinthum Unmai Therinthum
    Thairiyamae En Yesu Thaan

    Oh ..Oh.. Oh ..Oh..Oh ..Oh..Oh ..Oh