Tag: warum namm

  • வாரும் நாம் எல்லோரும் warum namm yellorum

    வாரும் நாம் எல்லோரும் கூடி
    மகிழ் கொண்டாடுவோம்
    சற்றும் மாசில்லா நம் இயேசு நாதரை
    வாழ்த்திப் பாடுவோம்
    மகிழ் கொண்டாடுவோம் (2)

    தாரகம் அற்ற ஏழைகள்
    தழைக்க நாயனார்
    இந்தத் தாரணியிலே
    மனுடவ தாரம் ஆயினார்

    மா பதவியை இழந்து
    வறியர் ஆன நாம் – அங்கே
    மாட்சி உற வேண்டியே
    அவர் தாழ்ச்சி ஆயினார்

    ஞாலமதில் அவர்க்கிணை
    நண்பர் யாருளர் – பாரும்
    நம் உயிரை மீட்கவே
    அவர் தம் உயிர் விட்டார்

    மா கொடிய சாவதின்
    வலிமை நீக்கியே இந்த
    மண்டலத்தி னின்றுயிர்த்தவர்
    விண்டலஞ் சென்றார்

    warum namm yellorum kudi
    magil kondaduvom
    satrum massilaa naam yesuu natharee
    valthii paduvoom
    magil kondaduvom


    tharegam attree yelaigal
    thalaike nayanarr
    inthat thraniyilee
    manudav tharm ayinar

    maa pataviyai elathuu
    vatriyarr aann naamm – angu
    mmathi urai vandiye
    avvar thalthi ayinaar

    nyanemathi avarkinaii
    nanbar yarulaar – parum
    naam uyraii miitkave
    avar tham uyir vittar

    maa kodiye savthin
    valimai niikkiyee inthhe
    mandalathindru yirthavar
    vindang sendrar