Tag: Yaar Ennaik Kaivittalum

  • யார் என்னைக் கைவிட்டாலும் Yaar Ennaik Kaivittalum

    யார் என்னைக் கைவிட்டாலும்
    இயேசு கைவிடமாட்டார்

    தாயும் அவரே தந்தையும் அவரே
    தாலாட்டுவார் சீராட்டுவார்

    வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
    வேண்டிடுவேனே காத்திடுவாரே

    எனக்காகவே மனிதனானார்
    எனக்காகவே பாடுபட்டார்

    இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
    இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே

    ஆவியினாலே அபிஷேகம் செய்து
    அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே

    எனக்காகவே காயப்பட்டார்
    என் நோய்கள் சுமந்து கொண்டார்


    Yaar Ennaik Kaivittalum
    Yesu Kaividamaattar

    Thaayum Avarae Thanthaiyum Avarae
    Thaalaattuvaar Seeraattuvaar

    Vaethanai Thunpam Nerukkumpothellaam
    Vaenndiduvaenae Kaaththiduvaarae

    Enakkaakavae Manithanaanaar
    Enakkaakavae Paadupattar

    Iraththaththaalae Kaluvivittarae
    Iratchippin Santhosham Enakkuth Thanthaarae

    Aaviyinaalae Apishaekam Seythu
    Anpu Vasanaththaal Nadaththukintarae

    Enakkaakavae Kaayappattar
    En Nnoykal Sumanthu Konndaar