Tag: Yaengugirom Um Mugam

  • ஏங்குகிறோம் உம் முகம் Yaengugirom Um Mugam

    ஏங்குகிறோம் உம் முகம் காணே இந்த கண்களால்
    ஏங்குகிறோம் உம்மையே தரிசிக்கவே
    ஏங்குகிறோம் உம் அன்பின் பிரசன்னத்தை அடைந்திட்டே
    ஏங்குகிறோம் உம் வீட்டில் நிலைத்திடவே!
    ஏக்கத்தோடு நிற்கிறோமே
    வாரும் இங்கு எங்கள் மத்தியிலே

    செங்கடல் பிளந்தது உம் கரமே
    எரிகோவை சரித்து உம் கரமே
    கன்மலை பிளந்தது உம் கரமே
    எலியாவின் தேவனும் நீரே

    ஏங்குகிறோம் உம் வல்ல கரத்தால் எழுந்திட
    ஏங்குகிறோம் அச்சத்தை கலைந்திடவே
    ஏங்குகிறோம் உம் தூய ஆவியால் இயங்கிடே
    ஏங்குகிறோம் உலகத்தை ஜெயித்திடவே
    ஏக்கத்தோடு நிற்கிறோமே
    வாரும் இங்கு எங்கள் மத்தியிலே

    கர்த்தரின் கரம் இன்றும் குறுகிடவில்லை
    கரத்தின் கிரியைகள் ஓய்ந்திடவில்லை
    கரத்தின் சத்துவதை அறிந்தவர் யாரும்
    கைவிடப்படுவதில்லை

    செங்கடல் பிளந்தது உம் கரமே
    எரிகோவை சரித்து உம் கரமே
    கன்மலை பிளந்தது உம் கரமே
    எலியாவின் தேவனும் நீரே


    Yaengugirom Um Mugam Kaane Intha Kangalale
    Yaengugirom Ummayae Darisikavae
    Yaengugirom Um Anbin Prasannathai Adainthide
    Yaengugirom Um Veettil Nilaithidavae!
    Yaekkathodu Nirkiromae
    Vaarum Ingu Engal Mathiyile

    Senkadal Pilanthathu Um Karamae
    Yerigovai Sarithathu Um Karamae
    Kanmalai Pilanthathu Um Karamae
    Eliyavin Devanum Neerae

    Yaengugirom Um Valla Karathale Elunthida
    Yaengugirom Achathai Kalainthidave
    Yaengugirom Um Thooya Aaviyale Iyangide
    Yaengugirom Ulagathai Jayithidave
    Yaekkathodu Nirkiromae
    Vaarum Ingu Engal Mathiyile

    Kartharin Karam Indrum Kurugidavillai
    Karathin Kiriyaigal Oynthidavillai
    Karathin Sathuvathai Arinthavar Yarum
    Kaividapaduvathillai

    Senkadal Pilanthathu Um Karamae
    Yerigovai Sarithathu Um Karamae
    Kanmalai Pilanthathu Um Karamae
    Eliyavin Devanum Neerae