Tag: Yaruntu natha

  • யாருண்டு நாதா Yaruntu natha

    யாருண்டு நாதா என்னை விசாரிக்க
    உறவுகள் இல்லையே
    நீரின்றி யாருண்டு நாதா
    நீரே என் தஞ்சமல்லோ
    நீரே என் தஞ்சமல்லோ

    தனிமையில் கதறிய
    ஆகாரின் குரலைக் கேட்டீர்
    மனம் கசந்து கலங்கி நின்ற
    அன்னாளின் ஜெபத்தை கேட்டீர்
    நீரே நல்ல மேய்ப்பன்
    வேண்டுதல் கேட்பவரே
    வேண்டுதல் கேட்பவரே

    கண்ணீரின் பாதையிலே
    நடந்திடும் வேளையிலே
    கரம் பிடித்தீர் எனை அணைத்தீர்
    தேற்றுதே உம் கரமே
    நீரே நல்ல சமாரியனே
    என்னைத் தேற்றிடுவீர்
    என்னைத் தேற்றிடுவீர்

    அடைக்கலம் தேடி வந்தேன்
    உம் சிறகால் என்னை மூடும்
    கொள்ளை நோய்க்கும் பொல்லாப்புக்கும்
    விலக்கி காருமையா
    பாரத்தை உம் மேல் வைத்து விட்டேன்
    நீரே ஆதரித்தீர்
    நீரே ஆதரித்தீர்


    Yaruntu natha ennai visarikka
    uravukal illaiye
    nirinri yaruntu natha
    nire en thanysamallo
    nire en thanysamallo

    thanimaiyil kathariya
    aakarin kuralaik kettir
    manam kasanthu kalangki ninra
    annalin jepaththai kettir
    nire nalla meyppan
    ventuthal ketpavare
    ventuthal ketpavare

    kannirin pathaiyile
    natanthitum velaiyile
    karam pitiththir enai anaiththir
    therruthe um karame
    nire nalla samariyane
    ennaith therrituvir
    ennaith therrituvir

    ataikkalam theti vanthen
    um sirakal ennai mutum
    kollai noykkum pollappukkum
    vilakki karumaiya
    paraththai um mel vaiththu vitten
    nire aathariththir
    nire aathariththi