Tag: Yesuvae Ummai Uyarththiduvaen

  • இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் Yesuvae Ummai Uyarththiduvaen

    இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
    என் நேசரே உம்மைப் பாடுவேன்
    நீர் செய்த எல்லா நன்மைகட்காக
    உமக்கே ஆராதனை

    உமக்கே ஆராதனை – ஐயா
    உமக்கே ஆராதனை

    நீர் தான் என் தஞ்சமே
    நீர் தான் என் கோட்டையே
    துன்ப வேளையில் தூக்கி என்னை
    தோளில் சுமந்தவரே

    நீரே என் ஆதாரமே
    நீரே என் துனையாளரே
    சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
    கிருபை ஈந்தவரே

    நீர் தான் என் பெலன்
    நீர் தான் என் சுகமே
    கண்ணீர் துடைத்து கவலை போக்கி
    ஆறுதல் அளிப்பவரே


    Yesuvae Ummai Uyarththiduvaen
    En Naesarae Ummai Paaduvaen
    Neer Seytha Ellaa Nanmaikatkaaka
    Umakkae Aaraathanai

    Umakkae Aaraathanai – Aiyaa
    Umakkae Aaraathanai

    Neer Thaan En Thanjamae
    Neer Thaan En Kottayae
    Thunpa Vaelaiyil Thookki Ennai
    Tholil Sumanthavarae

    Neerae En Aathaaramae
    Neerae En Thunaiyaalarae
    Sornthidum Naeram Saarnthida Unthan
    Kirupai Eenthavarae

    Neer Thaan En Pelan
    Neer Thaan En Sukamae
    Kannnneer Thutaiththu Kavalai Pokki
    Aaruthal Alippavarae