Tag: Yesuvaiye Nambi

  • இயேசுவையே நம்பி Yesuvaiye Nambi

    இயேசுவையே நம்பி வாழுவேன்
    கடும் புயல் வந்தாலும்
    பெரும் காற்றடித்தாலும்
    இயேசுவையே நம்பி வாழுவேன்

    கன்மலையாம் கிறிஸ்து இயேசுவே
    என் வாழ்வின் அஸ்திபாரமே
    பாதாளத்தின் வாசல்கள் என்னை
    ஒரு போதும் மேற்கொள்வதில்லை
    நல்லதோர் போராட்டம் போராடி
    வெற்றி பெறுவேன்

    தேசமெங்கும் பஞ்சம் வந்தாலும்
    தேவன் என்னை போஷித்திடுவார்
    ஆற்றுத் தண்ணீர் வற்றி போனாலும்
    தேவன் எந்தன் தாகம் தீர்ப்பார்
    வெட்கப்பட்டு போவதில்லை
    கைவிடப்படுவதில்லை

    அக்கரை நான் செல்லும்படி
    அழைத்தவர் உண்மையுள்ளவர்
    அக்கரை நான் சேரும்வரை
    இக்கரையில் என்னை கைவிடார்
    பர்லோகம் சேரும் வரை
    இந்த பூமியில் என்னை கைவிடார்
    ப்டகை ஒட்டுவேன் பயணம் தொடருவேன்


    Yesuvaiye Nambi Vazhuven
    Kadum Puyal Vandhalum
    Perunkaatradithalum
    Yesuvaiye Nambi Vazhuven

    Kanmalaiyam Kiristhu Yesuvae
    En Vazhvin Asthiparamae
    Pathalathin Vasalal Ennai
    Our Podhum Merkolvathilai
    Naladhor Poratam
    Poradi Vetri Peruvaen

    Dhesamengkum Panjam Vandhalum
    Dhevan Ennai Shithiduvar
    Aatru Thaneer Vatri Ponalum
    Devan Endhan Thaagam Theerpar
    Vetkapattu Povathilai
    Kaividapaduvathilai

    Akarai Naan Selumpadi
    Azhaithavar Unmayulavar
    Akkrai Naan Serum Varai
    Ikaraiyil Ennai Kaividaar
    Paralogam Serum Varai
    Indha Pumiyil Ennai Kaividaar
    Padagai Ottuvaen
    Payanam Thodarvaen