Tag: அத்திமரம் துளிர்

  • அத்திமரம் துளிர் Aththimaram thulir

    அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே
    ஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமே
    இயேசு வருகையின் நேரமே

    நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்கும் என்றார் இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களிட்ன் செய்தி கேட்டிடுதே வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடியும் என்றார் இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடிந்திடுதே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காதுகர்த்தரின் வருகை நிற்காது

    கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்கும் என்றார்இன்று கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்டிடுதே பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கும் என்றார் இன்று பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கிடுதே
    கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது

    கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும்
    கர்த்தரின் நாமம் தரித்து கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் கர்த்தரின் பெயரை சொல்லி கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே
    கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது


    aththimaram thulir vittathu vasantha kalame
    aapaththukkal nerungkinathu varukaiyin nerame
    iyesu varukaiyin nerame

    nattukku natu yuththangkalin
    seythikal ketkum enrar
    inru nattukku natu yuththangkalitn
    seythi kettituthe
    vittukku vitu janam ezhumpi
    pakaiyinil mutiyum enrar
    inru vittukku vitu janam ezhumpi
    pakaiyinil mutinthituthe
    kalangkitathe natungkitathe
    karththarin varththai niraiveruthu
    kalam ithu kataisi kalam karththarin
    varukai nirkathu
    karththarin varukai nirkathu

    kollai noykalum kolaiveriyum
    kukkural ketkum enrar
    inru kollai noykalum kolaiveriyum
    kukkural kettituthe
    panysangkalum kalakangkalum
    parinai kalakkum enrar
    inru panysangkalum kalakangkalum
    parinai kalakkituthe
    kalangkitathe natungkitathe
    karththarin varththai niraiveruthu
    kalam ithu kataisi kalam
    karththarin varukai nirkathu
    karththarin varukai nirkathu

    kallaththirkkatharisikalum anthikkiristhukalum
    karththarin namam thariththu
    kontu vanysiththu vazhvar enrare
    kallaththirkkatharisikalum anthikkiristhukalum
    karththarin peyarai solli kontu
    vanysiththu vazhvar enrare
    kalangkitathe natungkitathe
    karththarin varththai niraiveruthu
    kalam ithu kataisi kalam
    karththarin varukai nirkathu
    karththarin varukai nirkathu