Tag: அர்ப்பணித்தேன் Arpanithaen
-
அர்ப்பணித்தேன் Arpanithaen
1.அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்அற்புத நாதா உம் கரத்தில்அனைத்தும் உமக்கே சொந்தம் என்றுஅன்பரே என்னையே தத்தம் செய்தேன் அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்அனைத்தும் அர்ப்பணமேஎன் முழுத்தன்மைகள் ஆவல்களும்அனைத்தும் கிறிஸ்துவுக்கே 2.என் எண்ணம்போல நான் அலைந்தேனேஎன்னைத் தடுத்திட்டதாருமில்லைஉம் சிலுவை அன்பைச் சந்தித்தேனேநொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் 3.ஐம்புலன்கள் யாவும் அடங்கிடஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதாவான்புவி கிரகங்கள் ஆள்பவரேஎன்னையும் ஆண்டிட நீரே வல்லோர் 4.என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்எஞ்சிய நாட்களில் உழைப்பேனேநீர் தந்த ஈவு வரங்கள் யாவும்உம் பணி சிறக்க முற்றும்…