Tag: ஆடிப் பாடி உம்மை

  • ஆடிப் பாடி உம்மை Aadi Padi Ummai

    ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்
    ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் – 2

    ஆராதனை உமக்கே – 8

    செங்கடல் எதிரிட்டாலும்
    பாதைகள் அடைப்பட்டாலும் – 2
    சேனைகளின் கர்த்தரே
    புது வழியை திறந்திடுவார் – 2

    ஜெயம் என்றும் நமக்கே – 4

    சத்துரு எழும்பினாலும்
    எதிர்த்து போரிட்டாலும் – 2
    பலத்தால் என்னை நிரப்பி
    வழியை செவ்வையாக்குவார் – 2

    ஜெயம் என்றும் நமக்கே – 4

    போராட்ட வேலைகளிலும்
    நிந்தைகள் சூழ்ந்த போதும் – 2
    எக்காளத்தை எடுத்து
    எரிகோவை தகர்த்திடுவேன்
    துதியின் சத்தம் உயர்த்தி
    எரிகோவை தகர்த்திடுவேன்

    ஜெயம் என்றும் நமக்கே – 4


    Aadi Padi Ummai Aarathipaen
    Aanathamaga Ummai Aarathipaen – 2

    Aarathanai Umakkae – 8

    Sengadal Ethirittalum
    Paathaigal Adaipattalum – 2
    Seanaigalin Kartharae
    Puthu Vazhiyai Thiranthiduvaar – 2

    Jayam Entrum Namakkae – 4

    Sathuru Ezhumbinalum
    Ethirittu Porittalum – 2
    Bealathal Ennai Nirappi
    Vazhiyai Sevvaiyakkuvaar – 2

    Jayam Entrum Namakkae – 4

    Poratta Vealaikalilum
    Ninthaigal Suzhuntha (Sulntha) Pothum – 2
    Ekkalathai Eduthu
    Erikovai Thakarthiduvean
    Thuthiyin Satham Uyarthi
    Erikovai Thakarthiduvaen

    Jeyam Entrum Namakkae – 8