Tag: ஆதியிலே வார்த்தை

  • ஆதியிலே வார்த்தை Aathiyile varththai

    ஆதியிலே வார்த்தை அது தேவனாலே வந்து
    பூமியிலே மனிதனாக பிறந்தார் புது
    வாழ்வு தரும் ராசாவாக வந்தார்

    தங்கமான ராசா எங்கள் ஏழைகளின் ராசா
    விண்ணகத்தை விட்டு இந்த மண்ணின் மீது பிறந்தார் ஏழைப் கோலம் எடுத்து நம்மை மீட்டிடவே பிறந்தார் வார்த்தையாக வந்து நல் வாழ்வளிக்க வந்தார்

    அல்லேலூயா அல்லேலூயா எல்லாருமே பாடுங்க
    வந்தவர் இயேசு ராசா வந்ததினால் பாடுங்க

    கதறிடும் குரல் கேட்டு மனதுருகும் தெய்வமாய்
    அனுப்பினார் சாபம் தீர்க்க வந்ததினால் பாடுங்க

    உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தெய்வமாய் உலகத்தின் இரட்சகர் வந்ததினால் பாடுங்க


    Aathiyile varththai athu thevanale vanthu
    pumiyile manithanaka piranthar puthu
    vazhvu tharum rasavaka vanthar

    thangkamana rasa engkal eezhaikalin ras
    vinnakaththai vittu intha mannin mithu piranthar
    eezhaip kolam etuththu nammai mittitave piranthar
    varththaiyaka vanthu nal vazhvalikka vanthar

    alleluya alleluya ellarume patungka
    vanthavar iyesu rasa vanthathinal patungka

    katharitum kural kettu manathurukum theyvamay
    anuppinar sapam thirkka vanthathinal patungka

    ulakaththin pavaththai sumanthu thirkkum theyvamay
    ulakaththin iratsakar vanthathinal patungka