Tag: இயேசப்பா நீர் செய்த

  • இயேசப்பா நீர் செய்த Iyesappa nir seytha

    இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்
    வார்த்தையால் வர்ணித்தால் வானம் கொள்ளாதே
    உந்தன் அன்பை நினைத்து துதிப்பேன்
    உந்தன் செயல் நினைத்து துதிப்பேன்
    எந்தன் உள்ளம் பொங்கத் துதிப்பேன்
    இயேசுவே உம்மைத் துதிப்பேன்
    உயிரே உயிரே எந்தன் இயேசுவே
    உயிரே உயிரே உம்மைப் பாடுவேன்

    ஒரு வார்த்தை சொன்னீரே இந்த உலகமே உருவானது
    உம் வார்த்தைகள் எல்லாம் அதிசயமானதே
    உந்தன் படைப்பெல்லாம் அதிசயமானதே

    உலகினை மீட்கவே நீர் மனிதனாய் உருவானீரே
    உம் செயல்கள் எல்லாம் அதிசயமானதே
    உந்தன் அன்பும் அதிசயமானதே

    என் வாழ்க்கை பயணத்திலே வழி
    காட்டும் எங்கள் தெய்வமே
    உம் பாதைகள் எல்லாம் அதிசயமானதே
    நீரே எந்தன் அதிசய தெய்வமே


    Iyesappa nir seytha athisayam aayiram
    varththaiyal varniththal vanam kollathe
    unthan anpai ninaiththu thuthippen
    unthan seyal ninaiththu thuthippen
    enthan ullam pongkath thuthippen
    iyesuve ummaith thuthippen
    uyire uyire enthan iyesuve
    uyire uyire ummaip patuven

    oru varththai sonnire intha ulakame uruvanathu
    um varththaikal ellam athisayamanathe
    unthan pataippellam athisayamanathe

    ulakinai mitkave nir manithanay uruvanire
    um seyalkal ellam athisayamanathe
    unthan anpum athisayamanathe

    en vazhkkai payanaththile vazhi
    kattum engkal theyvame
    um pathaikal ellam athisayamanathe
    nire enthan athisaya theyvame