Tag: உம் சித்தம்

  • உம் சித்தம் Um siththam

    உம் சித்தம் செய்வதில்தான் நான்
    மகிழ்ச்சி அடைகின்றேன்
    உம் வசனம் இதயத்திலே, தினம்
    தியானமாய்க் கொண்டுள்ளேன்
    அல்லேலூயா அல்லேலூயா
    மகிமை உமக்குத்தான்
    அல்லேலூயா அல்லேலூயா
    மாட்சிமை உமக்குத்தான்

    காத்திருந்தேன் பொறுமையுடன்
    கேட்டீரே என் வேண்டுதலை
    குழியிலிருந்து தூக்கி – (கன்)
    மலையில் நிறுத்தினீரே

    துதிக்கும் புதியபாடல் (என்)
    நாவில் எழச்செய்தீரே – உம்மைத்
    பலரும் இதைப் பார்த்துப் பார்த்து
    நம்புவார்கள் உம்மையே

    எத்தனை எத்தனை நன்மைகளோ
    என் வாழ்வில் நீர் செய்தீர்
    எண்ண இயலாதையா,
    விவரிக்க முடியாதையா

    மாபெரும் சபை நடுவில்
    உம் புகழை நான் அறிவிப்பேன்
    மௌனமாய் இருக்கமாட்டேன்
    மனக்கண்கள் திறந்தீரே


    Um siththam seyvathilthan nan
    makizhssi ataikinren
    um vasanam ithayaththile thinam
    thiyanamayk kontullen
    alleluya alleluya
    makimai umakkuththan
    alleluya alleluya
    matsimai umakkuththan

    kaththirunthen porumaiyutan
    kettire en ventuthalai
    kuzhiyilirunthu thukki kan
    malaiyil niruththinire

    thuthikkum puthiyapatal en
    navil ezhasseythire ummaith
    palarum ithaip parththup parththu
    nampuvarkal ummaiye

    eththanai eththanai nanmaikalo
    en vazhvil nir seythir
    enna iyalathaiya
    vivarikka mutiyathaiya

    maperum sapai natuvil
    um pukazhai nan arivippen
    maunamay irukkamatten
    manakkankal thiranthire


  • உம் சித்தம் Um siththam

    உம் சித்தம் போல் என்னை என்றும்
    தற்பரனே நீர் நடத்தும்
    என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
    என் பிரியனே என் இயேசுவே
    என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
    என் பிரியனே என் இயேசுவே

    திரு மார்பில் நான் சார்ந்திடுவேன்
    மறு பிரயாண காலம் வரை
    பரனே உந்தன் திருசித்தத்தை
    அறிவதல்லோ தூயவழி
    பரனே உந்தன் திருசித்தத்தை
    அறிவதல்லோ தூயவழி – உம்


    um siththam pol ennai enrum
    tharparane nir nataththum
    en siththamo onrum ventam
    en piriyane en iyesuve
    en siththamo onrum ventam
    en piriyane en iyesuve

    thiru marpil nan sarnthituven
    maru pirayana kalam varai
    parane unthan thirusiththaththai
    arivathallo thuyavazhi
    parane unthan thirusiththaththai
    arivathallo thuyavazhi – um