Tag: உம் பாதம் அண்டினோமே

  • உம் பாதம் அண்டினோமே Puththikkettatha anpin

    புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும்
    உம் பாதம் அண்டினோமே தேவரீர்
    விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
    ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்

    ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்
    நல் நம்பிக்கையும் வாழ்வு, தாழ்விலும்
    உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்
    குன்றாத தீரமும் தந்தருளும்

    பூலோக துன்பம் இன்பமாக மாற்றி
    மெய் சமாதானம் தந்து தேற்றுவீர்
    வாழ்நாள் ஈற்றில் மோட்ச கரையேற்றி
    நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர்


    Puththikkettatha anpin vari parum
    um patham antinome thevarir
    vivakaththal inaikkum iruperum
    onraka vazhum anpai iikuvir

    aa jiva uurre ivaril um nesam
    nal nampikkaiyum vazhvu thazhvilum
    um peril sarum uukka visuvasam
    kunratha thiramum thantharulum

    puloka thunpam inpamaka marri
    mey samathanam thanthu therruvir
    vazhnal iirril motsa karaiyerri
    niraintha jivan anpum nalkuvir