Tag: எந்தன் ஜீவ நாட்களெல்லாம்

  • எந்தன் ஜீவ நாட்களெல்லாம் Enthan Jeeva Natkalelam

    எந்தன் ஜீவ நாட்களெல்லாம்
    அப்பா உம் சமூகத்திலே
    வாழ்வதை நாடுகிறேன்

    அப்பா உம் பாதத்திலே
    எப்போதும் அமர்ந்திருப்பேன்
    உம்மோடு இணைத்திருப்பேன்
    உம்மையே நினைத்திருப்பேன்
    மேகமே ஆராதனை ! அக்கினியே ஆராதனை
    ஆராதனை துதி ஆராதனை

    உம்மையன்றி வேரத்யும் வேறெதையும்
    நேசிப்பதில்லை ஐயா
    பலிபீடம் கட்டுகிறேன்
    ஈசாக்கை (என்னையே) வைத்துவிட்டேன்
    நேசரே ஆராதனை இயேசுவே ஆராதனை
    ஆராதனை துதி ஆராதனை

    நீங்காத நல்ல பங்கு
    தேவை எனக்கு நீரே
    அதையே நாடுகிறேன்
    நீர்மட்டும் எனக்கு போதும்
    அன்பரே ஆராதனை ஆருயிரே ஆராதனை
    ஆராதனை துதி ஆராதனை


    Enthan Jeeva Natkalelam
    Appa Um Samugathilay
    Vazhvathai Nadukiren

    Appa Um Pathail
    Epothum Amarthirupen
    Ummodu Enaithirupen
    Ummaiye Ninaithirupen
    Megame Arathanai Akkiniye Arathanai
    Arathanai Thuthi Arathanai

    Umaiyantri Verathyum
    Nesipathilai Iyya
    Palipidam Katukiren
    Esakai Ennaiye Vaithuviten
    Nesarea Arathanai Yesuve Arathanai
    Arathanai Thuthi Arathanai

    Ningatha Nalla Pangu
    Thevai Enaku Neerae
    Athaiye Nadukiren
    Neermatum Enaku Pothum
    Anbarea Arathanai Aruyiah Arathanai
    Arathani Thuthi Arathanai