Tag: கடவுள் உண்டு

  • கடவுள் உண்டு katavul untu

    கடவுள் உண்டு தான்
    அதுவும் ஒன்று தான்
    கற்பனையில் உருவாகும் கல்லும்
    மண்ணும் கடவுளல்ல
    மடமை என்று ஓர் மடத்தின்
    மண்டபத்தின் மலை உச்சியில்
    உடமையும் பொருள் கொடுத்து
    முடியும் பண்டிகை கடவுளல்ல

    கூழுக்கு வழியில்லா மக்கள்
    விதி மட்கி மாளும் போது
    ஆளுக்கொரு தெய்வம் என்று
    நாளுக்கொரு சடங்குகள் ஏன்
    உள்ளத்தின் அன்பாகி உலகத்தின்
    ஒளியான எள்ளத்தும் களமில்லா
    இயேசுவே கடவுள் என்போம்

    பாவத்தை கண்ணீராக பருகுகின்ற
    மாந்தர்களின் சாபத்தை தொலைப்பதற்கு
    சாத்திரங்கள் என்ன செய்யும்
    பாவத்தின் பலியாகி பரலோகம் வழியாகி
    பாவத்தின் பலியாகி…. ஆ….
    சிலுவையில் சாபம் தீர்த்த
    இயேசுவே கடவுள் என்போம்


    katavul untu than
    athuvum onru than
    karpanaiyil uruvakum kallum
    mannum katavulalla
    matamai enru oor mataththin
    mantapaththin malai ussiyil
    utamaiyum porul kotuththu
    mutiyum pantikai katavulalla

    kuzhukku vazhiyilla makkal
    vithi matki malum pothu
    aalukkoru theyvam enru
    nalukkoru satangkukal een
    ullaththin anpaki ulakaththin
    oliyana ellaththum kalamilla
    iyesuve katavul enpom

    pavaththai kanniraka parukukinra
    mantharkalin sapaththai tholaippatharku
    saththirangkal enna seyyum
    pavaththin paliyaki paralokam vazhiyaki
    pavaththin paliyaki. aa.
    siluvaiyil sapam thirththa
    iyesuve katavul enpom