Tag: கலங்கிடாதே நீ திகைத்திடாதே

  • கலங்கிடாதே நீ திகைத்திடாதே Kalangidaathae Nee Thigaiththidaathae

    கலங்கிடாதே நீ
    திகைத்திடாதே நான்
    காக்கும் தேவன் என்றாரே – 2
    கலங்கிடாதே

    மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்
    மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்
    மலைகள் விலகி அகன்று போனாலும்
    மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே

    அலைகள் மோதி படகு அசைந்தால்
    அமைதி தரவே வந்திடுவான்
    அமைதி தரவே வந்திடுவான்

    கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்
    கண்ணீர் உந்தன் உணவானாலும்
    கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
    கரம் பிடித்தல் உன்னை நடத்திடுவேனே

    உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டான்
    உனக்காகவே மனம் உருகியே நின்றான்
    உந்தனை எந்தன் கரமதில் வரைந்தான்
    உனக்காக யாவையும் செய்து முடிப்பான்


    Kalangidaathae Nee
    Thigaiththidaathae Naan
    Kaakkum Dhaevan Yendraarae – 2
    Kalangidaathae

    Manithargal Anbu Maraindhu Ponaalum
    Maanilaththor Unnai Marandhu Ponaalum
    Malaigal Vilagi Agandru Ponaalum
    Maaridaadhor Undhan Aadhaaram Naanae

    Alaigal Modhi Padagu Asaindhaal
    Amaidhi Tharavae Vandhiduvaen
    Amaidhi Tharavae Vandhiduvaen

    Kavalaiyaal Ullam Kalangi Ponaalum
    Kanneer Undhan Unavaanaalum
    Kashtangal Unnai Soozhndhu Kondaalum
    Karam Pidiththae Unnai Nadaththiduvaenae

    Undhanin Kanneer Thuruththiyai Kandaen
    Unakkagavae Manam Urugiyae Nindraen
    Undhanai Yendhan Karamadhil Varaindhaen
    Unakkaaga Yaavaiyum Seidhu Mudipaen