Tag: கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு

  • கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு kiristhavam kiristhavam manithanukku

    கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு
    அவசியம் அவசியம் வாழ்வதற்கு
    சந்தோஷமே சந்தோஷமே
    இயேசு வழி சென்றால் சந்தோஷமே

    ஆளுக்கொரு பாதை செல்லும் அவனி மாந்தர்கள்
    ஆடி ஓடி அலைந்த பின்னே அழிவைக் காண்பார்கள்
    ஆனந்தம் எங்குமே அனுதினம் பொங்கவே
    ஆண்டவராம் இயேசு வழி ஒன்று போதுமே

    சொன்ன வழி செல்லாதவர் சொல்லுகின்ற சொல்லை நம்பி
    செல்லுகின்ற மாந்தரெல்லாம் சீரழிவாரே
    தூய வழி சொன்னவர் சொன்ன வழி வாழ்ந்தவர்
    இயேசு வழி சென்றாலே என்றும் ஆனந்தம்

    மனிதனுக்கு சேவை செய்ய மனிதனாலே கூடுமானால்
    மண்ணில் இன்னும் மாந்தர்கள் இன்னல் காண்பதேன்
    தேவனின் சேவையை செய்திடும் மனிதனின்
    தேவையெல்லாம் இயேசு தேவன் நிறைவு செய்வாரே


    kiristhavam kiristhavam manithanukku
    avasiyam avasiyam vazhvatharku
    santhoshame santhoshame
    iyesu vazhi senral santhoshame

    aalukkoru pathai sellum avani mantharkal
    aati ooti alaintha pinne azhivaik kanparkal
    aanantham engkume anuthinam pongkave
    aantavaram iyesu vazhi onru pothume

    sonna vazhi sellathavar sollukinra sollai nampi
    sellukinra mantharellam sirazhivare
    thuya vazhi sonnavar sonna vazhi vazhnthavar
    iyesu vazhi senrale enrum aanantham

    manithanukku sevai seyya manithanale kutumanal
    mannil innum mantharkal innal kanpathen
    thevanin sevaiyai seythitum manithanin
    thevaiyellam iyesu thevan niraivu seyvare