Tag: சில நேரங்களில்

  • சில நேரங்களில் Sila Nerangalil

    சில நேரங்களில் சில நேரங்களில்
    என்னால் முடியாமல் துடிக்கிறேன்
    நான் யார் அறியாமல் தவிக்கிறேன்-2

    இரவில் அந்த வேளையில்
    எழுந்தேன் நான் எழுந்தேன்
    அறையில் ஒரு மூலையில்
    அழுதேன் நான் அழுதேன்-2
    துக்கத்தின் மிகுதியால்
    ஜெபிக்க முடியல
    அழுது தீர்த்துட்டேன்
    கண்களில் நீர் இல்ல-2

    உங்களை நம்பி வாழுறேன்
    வேற யாரும் எனக்கில்ல
    வசனம் அத நாடுறேன்
    வேற ஏதும் துணைக்கில்ல -2
    என்னோட காயமெல்லாம்
    நீங்கதான் கட்டிடணும்
    உம்மோட பார்வையெல்லாம்
    என்மேல பட்டிடணும் -2

    உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்
    நானே உனக்கென்றும் ஆறுதல் -2
    என் வார்த்தை அது உன் தேறுதல் -2


    Sila Nerangalil Sila Nerangalil
    Ennaal Mudiyaamal Thudikkiraen
    Naan Yaar Ariyaaml Thavikkiraen (2)

    Iravil Andha Vezhaiyil
    Ezundhaen Naan Ezhundhaen
    Araivil Oru Moolaiyil
    Azhudhaen Naan Azhudhaen (2)
    Dhukkaththin Migudhiyaal…aaa..aa
    Jebikka Mudiyala Azhudhu Theethuttaen
    Kangalil Neer illa Kangalil Neer illa

    Ungala Nambi Vaazhuraen
    Vera yaarum Enakkilla
    Vasanam Adha Naaduraen
    Vera Yaedhum Thonaikkilla (2)
    Ennoda Kaayamellaam
    Neengathaan Kattidanum
    Ummoda Paarvai Ellaam
    En Mela Pattidanum
    En Mela Pattidanum

    Undhan Devan Naanae
    Unnai Thaangiduvaen
    Naanae Unakkendrum Aarudhal
    En Vaarthai Adhu Un Therudhal (2)
    Um En Vaarthai Adhu Un Therudhal (2)