Tag: ஜீவனைப் பார்க்கிலும்

  • ஜீவனைப் பார்க்கிலும் Jivanaip parkkilum

    ஜீவனைப் பார்க்கிலும் உம்
    கிருபை நல்லது
    ஜீவனுள்ள மட்டும் பாடுவேன்
    உம் கிருபையை
    ஜீவனைப் பார்க்கிலும்
    கிருபை இயேசுவே உம் கிருபையே
    ஓ…. இயேசுவே உம் கிருபையே

    உதடுகளால் உம்மை உயர்த்துவேன்
    பரிசுத்த உள்ளத்தோடு பாடுவேன்
    பரிசுத்த கரங்களால் போற்றுவேன்
    பாடிடுவேன் எந்நாளுமே

    வானாந்திரமான வாழ்க்கையில்
    சத்துருக்கள் என்னை தொடர்கையில்
    தனிமையில் வாழ்ந்து தவிக்கையில்
    நேசித்தவர்கள் வெறுக்கையில்

    பிரானனை அழிக்க தேடுவோர்
    பட்டயத்தால் வீழ்ந்து போவார்கள்
    பாடுகள் என்னைத் தொடர்ந்தாலும்
    ஆத்துமா தொடர்ந்தும்மை பற்றிக்கொள்ளும்

    படுக்கையில் உம்மை நினைக்கையில்
    பரவசத்தோடு உம்மை தியானிக்கிறேன்
    நீர் என் துணையாய் இருப்பதால்
    சற்றே உன் நிழலில் களிப்புறுவேன்


    Jivanaip parkkilum um
    kirupai nallathu
    jivanulla mattum patuven
    um kirupaiyai
    jivanaip parkkilum
    kirupai iyesuve um kirupaiye
    oo. iyesuve um kirupaiye

    uthatukalal ummai uyarththuven
    parisuththa ullaththotu patuven
    parisuththa karangkalal porruven
    patituven ennalume

    vananthiramana vazhkkaiyil
    saththurukkal ennai thotarkaiyil
    thanimaiyil vazhnthu thavikkaiyil
    nesiththavarkal verukkaiyil

    pirananai azhikka thetuvor
    pattayaththal vizhnthu povarkal
    patukal ennaith thotarnthalum
    aaththuma thotarnthummai parrikkollum

    patukkaiyil ummai ninaikkaiyil
    paravasaththotu ummai thiyanikkiren
    nir en thunaiyay iruppathal
    sarre un nizhalil kalippuruven