Tag: தோம் தோம் தகநிதந

  • தோம் தோம் தகநிதந Thom thom thakanithan

    தோம் தோம் தகநிதந ததிநதந
    திந்தர தோம் தந்திநிந்தந திரநதிந
    தோம் தோம் தகநிதந ததிநதந
    அபிஷேக நாயகனே என்னை ஆளும்
    அன்புள்ள எந்தன் தெய்வமே இறைமகனே
    அபிஷேக நாயகனே
    உன்னத கோமானே இவ்வுலகம் போற்றும்
    இயேசு தெய்வமே
    அன்புக்குப் பிறப்பிடமே என் அருந்தவ
    தவபுதனே சுதனே

    நன்மைகள் செய்பவராய்
    நானிலம் சுற்றி வந்த
    நல்லவர் உம்மைப்பாட
    நாவினை தந்தீர் நன்றி
    கண்ணீரை துடைப்பவரே
    என் கவலைகள் தீர்ப்பவரே
    மண்ணின் மன்னவரே என்
    மறைபொருள் ஞானவனே
    பரனே பரனே பரனே

    கள்ளன் என்று தள்ளிடாமல்
    அள்ளி என்னை அணைத்ததினால்
    உள்ளமே பொங்குதய்யா
    நன்றி என்று சொல்லுதய்யா
    சிலுவையின் நிழல் மறைவே
    என் பாவம் போக்கும் பரிசுத்தரே
    ஏலீமின் நீர் ஊற்றே
    என் தாகம் தீர்க்கும் ஜீவநதியே
    ஊற்றே ஊற்றே ஊற்றே

    வேத பரம் பொருளே
    ஓதும் மணிசுடரே
    பாதம் பணிய வந்தேன்
    கோடி கோடி நன்றியைய்யா
    ஆவியின் அருள் நிறைவே
    என் ஆனந்த கோமானே
    சிருஷ்டிக்கு சிருஷ்டிகரே
    என் சேஷ்டபுத்திர நாயகனே
    சுதனே சுதனே சுதனே


    Thom thom thakanithana thathinathana
    thinthara thom thanthininthana thiranathina
    thom thom thakanithana thathinathana
    apisheka nayakane ennai aalum
    anpulla enthan theyvame iraimakane
    apisheka nayakane
    unnatha komane ivvulakam porrum
    iyesu theyvame
    anpukkup pirappitame en arunthava
    thavaputhane suthane

    nanmaikal seypavaray
    nanilam surri vantha
    nallavar ummaippata
    navinai thanthir nanri
    kannirai thutaippavare
    en kavalaikal thirppavare
    mannin mannavare en
    maraiporul nyanavane
    parane parane parane

    kallan enru thallitamal
    alli ennai anaiththathinal
    ullame pongkuthayya
    nanri enru solluthayya
    siluvaiyin nizhal maraive
    en pavam pokkum parisuththare
    eelimin nir uurre
    en thakam thirkkum jivanathiye
    uurre uurre uurre

    vetha param porule
    oothum manisutare
    patham paniya vanthen
    koti koti nanriyaiyya
    aaviyin arul niraive
    en aanantha komane
    sirushtikku sirushtikare
    en seshtapuththira nayakane
    suthane suthane suthane