Tag: நீ உயிரோடிருக்கும்

  • நீ உயிரோடிருக்கும் Ni uyirotirukkum

    நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்
    ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை
    நான் மோசேயோடே இருந்ததுப்போல்
    உன்னோடு இருப்பேன் என் மகனே
    உன்னோடு இருப்பேன் என் மகளே
    திகையாதே கலங்காதே
    திகையாதே கலங்காதே

    நீ போகும் இடமெல்லாம் வருவேன்
    நீ போகும் இடமெல்லாம் வருவேன்
    தாய் தன் சேயை மறந்து போனாலும்
    நான் உன்னை மறப்பதில்லை
    துன்பத்தால் பாரத்தால் நசுக்குண்டு
    போகையில் அடைக்கலமாய் இருப்பேன்

    உன் ஜெபத்தை தள்ளாமல்
    கிருபையை விலக்காமல்
    நான் உன்னை தாங்கிடுவேன்
    தீயையும் தண்ணீரையும்
    கடந்து வரும் போது
    நான் உன்னை ஏந்திடுவேன்


    Ni uyirotirukkum nalellam
    oruvarum unnai ethirppathillai
    nan moseyote irunthathuppol
    unnotu iruppen en makane
    unnotu iruppen en makale
    thikaiyathe kalangkathe
    thikaiyathe kalangkathe
    ni pokum itamellam varuven
    ni pokum itamellam varuven

    thay than seyai maranthu ponalum
    nan unnai marappathillai
    thunpaththal paraththal nasukkuntu
    pokaiyil ataikkalamay iruppen

    un jepaththai thallamal
    kirupaiyai vilakkamal
    nan unnai thangkituven
    thiyaiyum thanniraiyum
    katanthu varum pothu
    nan unnai eenthituven